சென்னை குறள் :
சென்னை குறள் :
1. இரண்டாம் மாடியில் வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
நீச்சல் அடித்தே போவார்.
2. ஊரில் கட்டிய வீட்டில் நீர் வடியும் வடியாதே
ஏரியில் கட்டிய வீட்டில்.
3. எந்த நிலம் யார் யாரிடம் வாங்கினும் அந்நிலம்
நீர் நிலையா என காண்பது அறிவு.
Comments