மனைவியின் நச்சரிப்பு தாங்காமல் கணவன் அவளை ஜெருசலேமிற்கு சுற்றுலா அழைத்து செல்கிறான்.

மனைவியின் நச்சரிப்பு தாங்காமல்
கணவன் அவளை ஜெருசலேமிற்கு
சுற்றுலா அழைத்து செல்கிறான்.
அங்கே போனதும் துரதிர்ஷ்டவசமாக
அவன் மனைவி மாரடைப்பில்
இறந்துவிடுகிறாள். அங்கே சொந்த
ஊருக்கு மனைவியின் உடலை
கொண்டு செல்வதற்கு தூதரகத்தின்
உதவியை நாடுகிறான்.
தூதரக அதிகாரி: "சார், உங்க
மனைவியின் உடலை சொந்த
ஊருக்கு கொண்டு போறதுக்கு
50,000 ரூபாய் செலவு ஆகும். இங்க
ஜெருசலேம்ல பொதைச்சிட்ட
வெறும் 500 ரூபாய் மட்டுமே."
கணவன் (அவசரமாக இடைமறித்து):
"அதெல்லாம் ஒரு மண்ணும்
வேணாம். ஜெருசலேம்ல ஏற்கனவே
ஒருத்தர (இயேசு கிறிஸ்து)
பொதைச்சி, அவரு மூணு
நாளைக்கு அப்பறம்
உயிர்த்தெழுந்து வந்துட்டார். இந்த
விசயத்துல நான் ரிஸ்க் எடுக்க
விரும்பல. அஞ்சி லட்சம் ஆனாலும்
பரவால என் பொண்டாட்டிய ஊருக்கு
கொண்டு போய்கிறேன்.".

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth