தான்
எதிர்
பார்க்கும்
விதமாக...
வாழ்க்கை
நடக்க
வேண்டும்...
என
நினைப்பது...
மிக
பெரிய
அகங்காரம்...
அந்த
எதிர்
பார்ப்பு...
ஈடேறாத
தருணங்களில்...
அந்த
அகங்காரம்...
காய
படுகிறது...
அது...
நமக்கு
நாமே...
செய்து
கொள்ளும்..
பெரிய
தீமையாகும்...
அகங்காரம்
என்னும்...
காயம்
பட்ட
மனிதர்கள்...
கையில்
கத்தியுடன்...
வீதியில்
இறங்கி...
மற்றவர்களை
காயம்
செய்பவர்களை
விட...
ஆபத்தானவர்கள்...
இதனை
புரிந்து
கொண்டு...
தங்களை
இனம்
காணும்
தேடலில்...
உள்முகமாக
வளர
தொடங்கினால்...
வாழ்வு
வளம்
பெறும்...
உன்னத
சமுதாயம்...
மலரவும்
தொடங்கும்...
- சத்குரு-
Comments