Skip to main content

கிருஷ்ணனின் அவதாரங்கள் !!

கிருஷ்ணனின் அவதாரங்கள் !!

பகவான் கிருஷ்ணன் தர்மத்தை நிலை நாட்டுவதற்காக, அதர்மத்தை அழிப்பதற்காக,
பக்தர்களுக்காக யுகங்கள் தோறும் அவதரிக்கின்றான் !

ஒரு யுகத்தில் மீனாக வந்தான் !
ஒரு சமயத்தில் ஆமையாக வந்தான் !
ஒரு காலத்தில் வராஹமாக வந்தான் !
ஒரு சந்தர்ப்பத்தில் நரசிம்மனாக வந்தான் !
ஒரு நேரத்தில் வாமனனாக வந்தான் !

ஒரு அவசியத்தில் பரசுராமனாக வந்தான் !
ஒரு வேகத்தில் ராமனாக வந்தான் !
ஒரு தேவையில் ஹயக்ரீவனாக வந்தான் !
ஒரு ரஹஸ்யத்தில் மோஹினியாக வந்தான் !
ஒரு தவிப்பில் சனத்குமாரர்களாக வந்தான் !

ஒரு ஆசையில் வேதவ்யாசராக வந்தான் !
ஒரு கணக்கில் கபிலராக வந்தான் !
ஒரு கோபத்தில் நர-நாராயணனாக வந்தான் !
ஒரு க்ருபையில் ஸ்ரீ ஹரியாக வந்தான் !
ஒரு யோசனையில் சுகப்ரும்மமாக வந்தான் !

ஒரு அவசரத்தில் தன்வந்த்ரியாக வந்தான் !
ஒரு காரணத்தில் விஷ்ணுவாக வந்தான் !
ஒரு காதலில் கிருஷ்ணனாக வந்தான் !

இதுபோல் பல கோடி அவதாரங்கள் பகவான்கிருஷ்ணன் எடுத்துவிட்டான் !

இன்னும் பல கோடி அவதாரங்கள் பகவான் கிருஷ்ணன் எடுத்திருக்கிறான் !

கலியுகத்திலும் பல கோடி
அவதாரங்கள் உண்டு !

மனிதரூபமில்லாமல் பலமுறை
கலியுகத்தில்,இந்த பூமியில்
வந்திருக்கிறான் !

நாராயண தீர்த்தரின்
வயிற்று வலியை தீர்க்க
வெள்ளைப் பன்றியாக வந்தான் !

ஏகநாதரிடம் பாலைவனத்தில்
கங்கா ஜலம் வாங்கிக் குடிக்க
கழுதையாக வந்தான் !

ஹாத்தீ ராம் பாவாஜீயை நிரூபணம்
செய்ய சிறைச்சாலையில்
யானையாக வந்தான் !

நாமதேவரிடம் ரொட்டியையும்,
சர்க்கரை கலந்த நெய்யையும் சாப்பிட
நாயாக வந்தான் !

கனகதாசரின் பக்தியை நிரூபிக்க,
பக்தர்கள் கூட்டத்தின் நடுவே
பாம்பாக வந்தான் !

கர்மடாதேவியின் கற்பை
மிலேச்சனிடமிருந்துக் காப்பாற்ற
சிங்கமாக வந்தான் !

வாதிராஜரின் பக்தியில் மயங்கி,
வயலில் விளையாடும்
குதிரையாக வந்தான் !

துகாராமை ஆலிங்கனம் செய்து,
அவருடைய பக்தியைப் பார்க்க
கருநாகமாக வந்தான் !

பக்த வேஷமிட்ட கயவனிடமிருந்து
சுரசுரீயைக் காப்பாற்ற
புலியாக வந்தான் !

பூந்தானத்தின் கபடமற்ற பக்தியை
மற்றவர்களுக்குப் புரிய வைக்க
எருதாக வந்தான் !

இன்னும் எத்தனையோ சந்தர்ப்பங்களில்
எத்தனையோ அவதாரங்கள்
எடுத்திருக்கிறான் !

ஒவ்வொரு நாளும்,
ஓவ்வொரு இடத்தில்,
ஒவ்வொரு வேஷத்தில்
கிருஷ்ணன் அவதரித்துக் கொண்டு
தான் இருக்கிறான் !

பல சந்தர்ப்பங்களில் நீ தான்
தவற விட்டு விட்டாய் !

இனியாவது பக்தியோடு
உலகத்தில் சுற்றித் திரிந்து கொண்டிரு !

ஒரு நாள் உன் கிருஷ்ணன்
உனக்காக  எடுக்கின்ற அவதாரத்தைப்
பார்த்தே தீருவாய் . . .

அதற்காக கற்பனையில் அலையாதே . . .

நாம ஜபத்தோடு,
கிருஷ்ண விரஹத்தோடு,
திடமான பக்தியோடு,
வினயத்தோடு,
உலகில் வாழ்ந்து கொண்டிரு . . .

ஒரு நாள் நீயும் பார்ப்பாய் .
ஹரே கிருஷ்ணா !!

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

CSE - Technical Publication eBooks (R17) 🧩 ~~~ The below mentioned books are only available to us through Mr. Sai Seena ( @SaiSeena ), if you have any other E-BOOKS for any department kindly share it to us. Thank You ~~~ 🧩  *CSE - SEMESTER I*   *GE8151 - Problem Solving and Python Programming*  https://tinyurl.com/GE8151-TP  *CSE - SEMESTER II*   *HS8251 - Technical English*  https://tinyurl.com/HS8251-TP  *BE8255 - Basic Electrical, Electronics and Measurement Engineering*  https://tinyurl.com/BE8255-TP  *GE8291 - Environmental Science and Engineering*  https://tinyurl.com/GE8291-TP  *CS8251 - Programming in C*  https://tinyurl.com/CS8251-TP  *CSE - SEMESTER III*   *CS8391 - Data Structures*  https://tinyurl.com/CS8391-TP  *CS8392 - Object Oriented Programming*  https://tinyurl.com/CS8392-TP  *EC8395 - Communication Engineering*  https://tinyurl.com/EC8395-TP  *CSE - SEMESTER IV*   *CS8491 - Computer Architecture*  https://tinyurl.com/CS8491-TP  *CS8492 - Database Management Systems

Listen One Moment

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா இது ஜப்பானில் நடந்த உண்மை சம்பவம் !!! ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும். வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவணித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது. அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந்தது 3 வருடம் ஆகி இருக்கும்.எப்படி இந்த பல்லி 3 ஆண்டுகள் உயிருடன் இருந்தது இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை கண்கானித்து கொண்டு இருந்தார் சிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதை கண்டார்.அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக

TANSDEC

Proposed abbreviation of TAmil Nadu Skill DEvelopment Corporation. Current abbreviation is TNSDC.