ஒருவன் மண்பானையிடம் கேட்டான்.
🌺ஒருவன் மண்பானையிடம் கேட்டான்.
"இந்தக் கொளுத்தும் வெயிலிலும் நீ மட்டும்
எப்படி உள்ளும் புறமும்
ஜில்லென்றிருக்கிறாய்?"
மண் பானை சொன்னது,
" என்னுடைய ஆரம்பமும் மண்தான். இறுதியும் மண்தான். எவனொருவன் தனது தொடக்கத்தையும் முடிவையும் உணர்ந்திருக்கிறானோ அவன் ஏன் சூடாகப் போகிறான்? என்னைப் போலத்தான் இருப்பான்."🌺
Comments