போலி ஆவணம் அடிப்படையில்
📚📕📖 போலி ஆவணம் அடிப்படையில் கடன் வழங்கிய மதுரை சந்திரசேகர் ( தேசிய வங்கி ) 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றார். 35 ஆயிரம் ரூபாய் அபராதமும் கட்டினார். கடன் பெற்ற சிந்துகுமாரி 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூபாய் 13 இலட்சம் அபராதமும் கட்ட மதுரை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
Comments