பெருநிறுவனங்களுக்கு பொதுத் துறை வங்கிகள்
📚📕📖 பெருநிறுவனங்களுக்கு பொதுத் துறை வங்கிகள் ரூபாய் 5 இலட்சம் கோடி கடன் வழங்கியுள்ளன. இதில் லான்கோ, ஜிவி கே.. சுஸ்லான் எனர்ஜி. , இந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் அதானி குழுமம் ஆகிய 5 நிறுவனங்களுக்கு மட்டும் சுமார் ரூபாய் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் கோடி அளிக்கப்பட்டுள்ளது. அதானி குழுமத்துக்கு மட்டும் ரூபாய் 72 ஆயிரம் கோடி கடனாக வழங்கப்பட்டுள் ளது. மக்க ளே இதை நாம் தெரிந்தும் புரிந்தும் கொள்ள வேண்டும்.
Comments