பெருநிறுவனங்களுக்கு பொதுத் துறை வங்கிகள்

📚📕📖   பெருநிறுவனங்களுக்கு  பொதுத் துறை  வங்கிகள்  ரூபாய் 5  இலட்சம்  கோடி  கடன் வழங்கியுள்ளன.   இதில்  லான்கோ,  ஜிவி கே..  சுஸ்லான்  எனர்ஜி.  ,  இந்துஸ்தான்  கன்ஸ்ட்ரக்ஷன்  மற்றும்  அதானி  குழுமம்  ஆகிய 5  நிறுவனங்களுக்கு  மட்டும்  சுமார்  ரூபாய்  ஒரு இலட்சத்து  40  ஆயிரம் கோடி   அளிக்கப்பட்டுள்ளது.              அதானி  குழுமத்துக்கு   மட்டும்  ரூபாய் 72  ஆயிரம் கோடி  கடனாக  வழங்கப்பட்டுள் ளது.  மக்க ளே  இதை  நாம்   தெரிந்தும்  புரிந்தும்  கொள்ள   வேண்டும்.

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth