Posts

Showing posts from June, 2015

மர்ம கதை

....ஒரு பொண்ணு ஒரு பையனும் காதலிக்கிறர்கள்.அவர்கள் காதல் பெண் வீட்டுக்கு தெரிந்ததும் பெண்ணுக்கு வேறு திருமணம் ஏற்பாடு நடக்கிறது.இதை அறிந்த பெண் யாருக்கும் தெரியாமல் இனி உங்கள் முகத்தில் முழிக்க மாட்டேன் என கடிதம் எழதி வைத்து விட்டு பையனோடு ஊரை விட்டு ஓடி விடுகிறாள்.மறுநாள் பெண் வீட்டாரும் பெண்ணை எங்கங்கே தேடி அலுத்து போய் இனி அந்த பெண் வந்தாலும் ஏற்பதில்லை என முடிவு செய்தனர்.இப்பதான் கதையில் திருப்பம்.முன்று நாள் கழித்து அந்த பெண் தானாக பையன் இல்லாமல் வருகிறாள்.வாசலில் நிறுத்தி அவளை திட்டுகிறார்கள் பெற்றோரும் அண்ணனும்.அப்பா : இப்ப எதுக்கு வந்த உனக்கு என்ன வேணும்?அம்மா : ஊரர் முன்னாடி எங்களை கொன்னுட்டே இப்ப எங்கே வந்தே?அண்ணன் : ஏன் மறுபடியும் வந்து தொல்லை பண்றே உனக்கு என்ன வேணும் சொல்லி தொலை?முன்று பேரும் அவளுடைய பதிலுக்காக பரபரப்பாக காத்திருக்கின்றனர்.அவள் சொன்ன பதிலை கேட்டு அந்த முன்று பேர் மட்டும் அல்ல உலகமே அதிர்ந்தது. அந்த பதில் என்ன?????????????????????????????????????????????? என்னுடைய நோக்கியா சின்ன பின் சர்ஜர் மறந்து வைச்சிட்டு போயிட்டேன். அதை எடுத்துட்டு போயிடுறேன்மா.😄😃😀😃

தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – ஒட்டகப்பால்

👉தயிராக மாற்ற முடியாத ஒரே பால் –  ஒட்டகப்பால் 👉ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் – கங்காரு எலி. 👉துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை. 👉பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – கரடி. 👉ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது. 👉சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது. 👉ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும். 👉குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது. 👉சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர். 👉சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர் . அதனால்தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது. 👉பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது. 👉நான்கு வயது குழந்

GOVERNMENT INTRODUCED ONLINE SERVICES

🔘  🔘  *Obtain: 🔴1.  Birth Certificate http://www.india.gov.in/howdo/howdoi.php?service=1 🔴2.  Caste Certificate http://www.india.gov.in/howdo/howdoi.php?service=4 🔴3.  Tribe Certificate http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=8 🔴4.  Domicile Certificate http://www.india.gov.in/howdo/howdoi.php?service=5 🔴5.  Driving Licence http://www.india.gov.in/howdo/howdoi.php?service=6 🔴6.  Marriage Certificate http://www.india.gov.in/howdo/howdoi.php?service=3 🔴7.  Death Certificate http://www.india.gov.in/howdo/howdoi.php?service=2 Apply for: 🔴1.    PAN Card http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=15 🔴2.     TAN Card http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=3 🔴3.     Ration Card http://www.india.gov.in/howdo/howdoi.php?service=7 🔴4.     Passport http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=2 🔴5.     Inclusion of name in the Electoral Rolls http://www.india.gov.in/ho

Superb Story

****** Rakesh was worried that his wife was having an hearing problem and he thought she might need a  hearing aid. Not quite sure how to approach her, he called the family Doctor to discuss the problem. The Doctor told him there is a simple informal test the husband could perform to give the Doctor a better idea about her hearing loss. "Here's what you do," said the Doctor, "stand about 40 feet away from her, and in a normal conversational speaking tone see if she hears you. If not, go to 30 feet, then 20 feet, and so on until you get a response.." That evening, his wife was in the kitchen cooking dinner, and Rakesh thought of testing the same. He says to himself, "I'm about 40 feet away, let's see what happens.?" Then in a normal tone he asks, "Honey, what's for dinner?" No response.... So he moves closer to the kitchen, about 30 feet from his wife and repeats, "Honey, what's for dinner?" Still

technology HURTS

A wife👩 was calling out for her husband👨 from the kitchen🏠 to help her with the dishes🍛🍝, but did not get a response. She went looking for him in the bed room and found hubby asleep😌 on his files📕, tired of work. She walked closer to him, looked at the innocent face😐, played with his hair softly, sweetly and..... *PHATTTAKK 👋*  😵✨....slapped his face!!!The husband got up with a shock and asked what happened??!?!Then the wife showed him her phone 📱 which showed.... "Last seen on whatsapp 1 minute ago" 😡😂... 😂😂😜

Oru aalu oru kaka valarthan.....

Atha touch panna romba smootha softa irrukum.... Avan adukku yenna per vaippan?😄 MI-CRO-SOFT🐧🐧 Why do munivars have so much resistance to wordly pleasures?? Coz they keep chanting ohm ohm ohm...which is the unit of resistance....  😣😣😣 Eppadi namma physics??😜 90 thadava paavam senjaa..... 45 thadava maatipenga...eppadi?? Sin90=cot45😳 How do flies communicate with each other??? Eee-mail😭😭 Elephant and erumbu were classmates. Elephant was a regular student but erumbu was an absentee. Why??? Because that was a cut'erumbu!!😷😜😝 neenga kadupu aana maathiri..... matha groupskum send panni kadupu yaethikongo ... 😜

படித்ததில் பிடித்தது அறியாமை நீங்க ஜெபிப்போம்

🍃🍃🍃🍃🍃🍃🍃🍃 🍃🍃🍃🍃🍃🍃🍃🍃 சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக் கூறி வந்ததை நினைவுபடுத்தினேன். எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும் விலையும் சற்று சகாயமாகவுள்ளதாகவும் கூறினார். அதைப் போய் இன்று பார்த்துவிட்டு வரலாம் என்று கூறினேன். உடனே என் சகோதரி இன்று வேண்டாம் அண்ணே என்றாள். நான் ஏன்? இன்று விட்டால் மனை கிடைக்காமல் போகலாம் வேகமாக விற்று வருவதாகக் கேள்விப் பட்டேன். இன்று ஏன் வேண்டாம் என்கிறாய்? எனச் சகோதரியைக் கேட்டேன். அவள் இன்று அஷ்டமி, நாளை நவமி என்றாள். ஆகையால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்று சொன்னாள். நான் அஷ்டமி, நவமி என்றால் என்ன? ஏன் கூடாது என்பதற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு என் சகோதரி எனக்கு விளக்கம் தெரியாது அண்ணே, ஆனால் எல்லோரும் அவை நல்ல நாட்கள் இல்லை என்பதால் நானும் கூறினேன் என்று கூறினார். நான் சிரித்துக் கொண்டே அஷ்டமி, நவமியில் நீங்கள் சாப்பிடுவதில்லையா ரயில், பஸ், விமானம் ஆகியவை ஓடுவதில்லையா? மருத்

திருக்குறள் குறள் : 1004

- எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன். மு.வ உரை : பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன்   தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே. கலைஞர் உரை : யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்? சாலமன் பாப்பையா உரை : பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்? இதுபோன்ற குறள்களை கற்க வேண்டுமா! இந்த லிங்கை கிளிக் செய்து திருக்குறள் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை  தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்:- https://play.google.com/store/apps/details?id=nithra.thirukkural

திருக்குறள் குறள் : 869

செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா அஞ்சும் பகைவர்ப் பெறின் மு.வ உரை : அறிவு இல்லாத அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றால்  அவரை எதிர்த்து பகை கொள்பவர்க்கு இன்பங்கள் தொலைவில் நீங்காமல் இருக்கும். கலைஞர் உரை : அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும் பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும் சாலமன் பாப்பையா உரை : நீதியை அறியும் அறிவற்ற, எதற்கும் அஞ்சுகிற பகைவரைப் பெற்றால், அத்தகைய பகைவரைப் பெற்றவர்களை விட்டுச் சிறந்த நன்மைகள் விலக மாட்டா. இதுபோன்ற குறள்களை கற்க வேண்டுமா! இந்த லிங்கை கிளிக் செய்து திருக்குறள் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை  தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்:- https://play.google.com/store/apps/details?id=nithra.thirukkural

மனக்கோயில்

இறைவன் மீது அன்பும் பக்தியும் கொண்ட பூசலார்  இறைவனுக்கு ஒரு கோயிலைக் கட்ட எண்ணினார். பலரையும் சந்தித்து உதவிகளைக் கேட்டார் எவ்வளவு முயன்றும் அவரால் இந்த பூவுலகில் கோயிலைக் கட்ட முடியவில்லை. மனம் வாடினார் அழுதார், இயலாதவனாகியதை எண்ணி இறைவனைப் பாடினார், தொழுதார்  இறுதியில் தன்னுள்ளே இருக்கும் இறைவனுக்கு தன் மனதிற்குள்ளேயே கோயில் கட்ட முடிவு செய்தார். தூய்மையே உருவமாயிருந்த பூசலார் தனது எண்ணத்தில் சிறிதும் மாறாது எப்படியெல்லாம் கோயில் கட்ட விரும்பினாரோ அப்படியே மனதில் கோயில் கட்ட, தேவையான அனைத்து பொருட்களையும் தேடித்தேடி தேர்வு செய்தார். அவர் தேர்வு செய்தவை அனைத்தும் மிகசிறப்பானவையாக இருந்தன. ஒவ்வொரு நாளும், அடிக்கல் நாட்டுவது முதல் கோபுரத்தில் கலசம் வைப்பது வரை படிப்படியாக மனதில் நினைத்து நெடுநாள் கோயில் திருப்பணியைச் செய்தார். ஒருவாராக அந்த கொயிலைக் கட்டி முடித்து கும்பாபிஷேகத்திற்குத் தேவையான அனைத்தையும் ஆயத்தம் செய்து வைத்துக்கொண்டார் ( மனதளவில் ). மிகச்சிறந்த ஒரு நல்ல நாளை நிர்ணயம் செய்தார். தான் கட்டிய கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய  இறைவனை அன்போடு அழைத்தார். இதற்கிடையில் கஞ்சிபு

CPS:பங்களிப்பு ஓய்வூதிய நிதி

CPS:பங்களிப்பு ஓய்வூதிய நிதியில் இருந்து 25 சதவீத தொகையை திரும்ப பெறலாம் தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்புஓய்வூதிய நிதியில் இருந்து 25 சதவீத தொகையை திரும்பப் பெறலாம் என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.மத்திய அரசுப் பணியில் கடந்த 1.1.2004-க்கு பிறகு சேர்ந்த அனைத்துஊழியர்களும் (முப்படையினர் தவிர) புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (Contributory Pension Scheme-CPF) என்று அழைக்கப் படுகிறது. தமிழகத்தில் 1.4.2003-க்குப் பின்னர் அரசு பணியில் சேர்ந்த ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி, அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம், தர ஊதியம் (கிரேடு பே), இவற்றுக்கான அகவிலைப்படி ஆகிய கூட்டுத்தொகையில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். இதற்குச் சமமான தொகையை அரசு தன் பங்காக செலுத