Posts

Showing posts from March, 2016

உலகில் முதன்முதலில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட செல்லப்பிரானி

உலகில் முதன்முதலில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட செல்லப்பிரானி பூனை ஆகும். பூனை இனங்களில் தன் வளைநகத்தை பின்னிழுத்துக்கொள்ள முடியாத இனம் சிறுத்தை ஆகும். இந்தியாவிலேயே முழுமையாகத் தயாரிக்கப்பட்ட முதல் நீர்மூழ்கிக் கப்பலின் பெயர் ஷல்கி ஆகும். மகாபாரதத்தில் கர்ணன் பயன்படுத்திய வில்லின் பெயர் விஜயா ஆகும். உலகில் முதன்முதலில் மருத்துவமனை தோன்றிய நாடு ரோம் ஆகும். _____________________________________________________________

RRB Exam Original Questions and Answer. In this Exam Conducted on 30.03.2016

RRB Exam Original Questions and Answer. In this Exam Conducted Today on 30.03.2016 1. Chicken pox virus name? Answer: Varicella zoster virus. 2. Commonwealth game was held first time in India in which year? Answer: 2010. 3. India signed a contract to increase solar energy with which country? Answer: U.K. 4. Which one is not search engine? (Yahoo, Google, Flipkart and one more) Answer: Flipkart. 5. 1 rupee note bears signature of? Answer:  Finance Secretary. 6. First women President of INC post independence? Answer: Indira Gandhi 7. Chemotherapy is used for treatment of Answer: Cancer. 8. Wings of Fire book written by? Answer: Dr. A.P.J. Abdul Kalam. 9. How many languages written in Indian note? Answer: 17 10. Jalikattu game is famous in which state? Answer: Tamil Nadu. 11. 15th P.M. of India? Answer:  Narendra Modi. 12. Which states achieved 100% inclusion in PMJDY? Answer: Goa and Kerala. 13. RBI currency note is made of which material? Answer: Cotton and Cot

ராமாயணம், மஹாபாரதம் எல்லாம் உண்மையா சோ அவர்கள் விளக்கம்..

ராமாயணம், மஹாபாரதம் எல்லாம் உண்மையா சோ அவர்கள் விளக்கம்.. கேள்வி : இந்த ராமாயணம், மஹாபாரதம் எல்லாம் உண்மையாகவே நடந்தனவா? எல்லாம் வெறும் கற்பனைதானே? சோ அவர்கள் பதில் : கற்பனை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? கேள்வி கேட்பவர் : அப்படித்தான் சொல்கிறார்கள். பதில் : அப்படிச் சொல்பவர்கள் எல்லாம்தான் இதில் அத்தாரிட்டியா? அவர்கள் சொல்வதே இறுதி முடிவா? இப்பொழுது நான் உங்களை ஒன்று கேட்கிறேன். உங்களுடைய தாத்தாவிற்குத் தாத்தாவிற்குத் தாத்தாவிற்குத் தாத்தாவிற்குத் தாத்தா என்று ஒருவர் இருந்தார் அல்லவா? கேள்வி கேட்பவர் : ஆமாம். பதில் : அவர் நல்ல மனிதரா? கேள்வி கேட்பவர் : ரொம்ப நல்ல மனிதர். நேர்மையானவர். பதில் : உங்களுக்கு அது எப்படித் தெரியும்? கேள்வி கேட்பவர் : என்னுடைய தாத்தா சொல்லியிருக்கிறார். அவருக்கு அவருடைய தாத்தா சொல்லியிருக்கலாம். பதில் : உங்கள் தாத்தா சொன்னதை உண்மை என்று நம்புகிறீர்கள். வியாஸர், வால்மீகி இவர்கள் எல்லோருக்கம் முன்னால் வாழ்ந்தவர்கள். எல்லோருக்கும் தாத்தா. அவர்கள் சொன்னால் நம்ப மாட்டீர்களா? கேள்வி கேட்பவர் : இதையெல்லாம் விடுங்கள். இந்தப் புராணம், இதிஹாசம் இவையெல்ல

Ushaar!!! April Fools Day

Image

அரும்மருந்து

அரும்மருந்து சீடன் ஒருவன் தனது குருவிடம் சென்று நான் இனி இறைவனை வணங்கப்போவதில்லை என்று கூறி தன்னை குருகுலதிலிருந்து விடுவிக்க வேண்டினான். ஏன்  இப்படி ஒரு முடிவு எனக்கேட்டார், குரு. பதிலளித்த சீடன், நான் இறைவனை வணங்குவதால் எனக்கு எந்த பயனுமில்லை, இப்படி இருக்க நான் ஏன் வணங்க வேண்டும் என்று வினா எழுப்பினான்.. அதற்கு குரு, அன்புச் சீடனே, இறைவன் என்பவர் ஓர் அரும்மருந்து. எடுத்துக்காட்டாக, உனக்கு ஜீரனக்கோளாறினால் வயிற்று வலி ஏற்பட்டால் ஒன்று நீ மருந்து உட்கொண்டு வயிற்றுவலியை போக்கிக்கொள்ளலாம், இல்லையெனில் அப்படியே விட்டுவிட்டால் ஓரிரு நாளில் அதுவாகவே சரியாகிவிடும். அதுபோன்று நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நாம் துன்ப இன்பங்களை அனுபவிக்கிறோம், இருந்தாலும் கூட இறைவனை வணங்குவதால் நமக்கு ஏற்படும் துன்பங்கள் விரைவில் முடிவிற்கு வரும். மேலும் நாம் இறைவனை வணங்குவதால் இறைவனுக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை, ஏனெனில் கடையில் இருக்கும் மருந்தானது எப்போதும் தனது சக்தியினை தன்னகத்தே பெற்றிருக்கும், அதை நாம் வாங்கி பயன்படுத்தினாலும் சரி இல்லை அதனை குப்பையில் போட்டாலும் சரி. ஆகவே இறைவன் என்கிற அரும்மரு

பிச்சைக்காரன்...

பிச்சைக்காரன்... கிழிந்த ஆடை... அழுக்கு உடல்... அந்த பிச்சைக்காரன்... தன் வாழ்வில் மேம்பட முடியாதா... என்ற ஏக்கத்தில்... ஒர் ஞானியிடம் ஆலோசனை கேட்கிறான்... நல்லா இரு என்ற இரு வார்த்தையை தவிர... எதையும் பேசாதே... என்று ஞானி கூறினார்... சாலை ஓரத்தில் அமர்ந்த வண்ணத்தில்... காசு கொடு சாப்பாடு போடு... என்று கேட்காமல்... நல்லா இரு என்ற வார்த்தையை மட்டும் அவன்... கூறி வருகிறான்... எதற்கெடுத்தாலும் இந்த வார்த்தையை கூறி வந்ததால்... மக்களுக்கு ஒரு சின்ன சந்தோஷம் வர ஆரம்பித்தது... நம்மை பார்த்து நல்லா இரு... என்று யாருமே சொல்லாத நிலையில்... இவனாவது சொல்கிறானே என்ற மகிழ்வில்... எந்த வேலை ஆரம்பித்தாலும்... அவனிடம் அந்த வார்த்தையை கேட்டு விட்டு... பின் தொடங்க ஆரம்பித்தனர்... அவன் இருந்த இடம்... அதே மரத்தடி அதே கந்தல் அதே அழுக்கு உடல்... ஆனால் மக்கள் இவன் வார்த்தையை கேட்க வரிசையில் நிற்க.... அவன் மேல் மக்கள் மதிப்பு வைக்க தொடங்கினர்... உடைகள் உணவு வகைகள் மக்கள் வழங்கினர்... அந்த இடம்... அனைத்து

Zoom the picture and see 1350 yoga postures.

Image

ஆங்கிலேயர் வகுத்த நீதி உயர்நிலைபள்ளிக்கு

ஆங்கிலேயர் வகுத்த நீதி உயர்நிலைபள்ளிக்கு வேலைநாட்கள் 210 தொடக்கப் பள்ளிக்கு 220 உபரி 10 வேலைநாட்களில் உயர்நிலைபள்ளி மாணவர்கள் தொடக்கபள்ளியில் விளையாடுதல் பாவம் தொடக்கபள்ளி மாணர்கள் வேடிக்கை பார்த்தல் நியாயமா ? மாறுமா வேலைநாட்கள ?

நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்--

🌺🌺🌺நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்-- 🌺⏩நமது வாய் பேசுகிறதோ இல்லையோ உள்ளே ஒரு 'ரன்னிங் கமெண்டரி' நடந்து கொண்டே இருக்கிறது. நமக்கு சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ எல்லாவற்றைப் பற்றியும் கருத்து கூறும் விமரிசகராக நம் மனம் இருக்கிறது. பெரும்பாலும் அந்தப் பேச்சு வெளியே கேட்பதில்லை என்ற ஒரே காரணத்தால் நமது கௌரவம் காப்பாற்றப் படுகிறது. சண்டை சச்சரவுகள் தவிர்க்கப்படுகின்றன. காது கொடுத்துக் கேட்க நமக்குத் தோதான ஒரு நபர் இருந்தால் நாம் அதை வாய் விட்டுச் சொல்வதும் உண்டு.  🌺⏩பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருக்கும் ஒரு சராசரி மனிதரின் உள்ளே நடக்கும் உரையாடலை ஒரு ஐந்து நிமிடம் தொடர்ந்து கேட்கலாமா? "இந்தக் கிழத்துக்கு இந்த வயசில் ஜீன்ஸ் தேவையா? நிக்க முடியாமல் தள்ளாடுகிறது. ஆனால் ஜீன்ஸ் கேட்கிறது....ஐயோ அந்த குண்டான ஆள் நம்ம சீட்டைப் பார்த்துட்டே வர்றான். பக்கத்தில் உட்கார்ந்தால் நசுக்கிடுவானே...உட்கார்ந்துட்டான்யா உட்கார்ந்துட்டான்...விட்டா மடியில் உக்காந்துக்குவான்...நியாயமா பார்த்தா இவன் ரெண்டு டிக்கெட் வாங்கணும்...அந்த சிவப்புச் சட்டைக்காரன் அந்தப் பெண்ணையே பார்த்துகிட்டு இருக்கிறது ஏன்னு தெரியல

Minimum 35 Ways to Respect your Parents. Must read

Minimum 35 Ways to Respect your Parents. Must read 1. Put away your phone in their      presence. 2. Pay attention to what they     are saying. 3. Accept their opinions. 4. Engage in their           conversations. 5. Look at them with respect. 6. Always praise them. 7. Share good news with them. 8. Avoid sharing bad news with     them. 9. Speak well of their friends     and loved ones to them. 10. Keep in remembrance the        good things they did. 11. If they repeat a story, listen       like it's the first time they       tell it. 12. Don't bring up painful        memories from the past. 13. Avoid side conversations in       their presence. 14. Sit respectfully around        them. 15. Don't belittle/criticize their       opinions and thoughts. 16. Avoid cutting them off when    they speak. 17. Respect their age. 18. Avoid hitting/disciplining       their grandchildren around       them. 19. Accept their advice and       direction. 20. G

மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது

* மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் சவரம் செய்வது தந்தையின் பாசம். * மகளுக்கு குடையாக வேண்டும் என்றே சேலை முந்தானையை பெரிதாக விட்டு சேலை கட்டுவது அன்னையின் பாசம். * பேத்திக்கு தொட்டில் கட்ட வேண்டும் என்றே தன் மணநாள் பட்டுச் சேலையை பத்திரப்படுத்துவது பாட்டியின் பாசம். * பேரனுக்கு தும்மல் வந்து விடும் என்று அவனைக் கண்டதும் மூக்குப் பொடியை ஒளித்து வைப்பது தாத்தாவின் பாசம். * தங்கைக்காக கிரிக்கெட் சேனலை விட்டுகொடுத்து சேனலை மாற்றுவது அண்ணனின் பாசம். * அண்ணனின் தவறுக்கு தந்தையிடம் திட்டு வாங்குவது தங்கையின் பாசம். * தனக்கு பிடித்ததை தன் தம்பிக்கு கொடுத்து அழகு பார்ப்பது அக்காவின் பாசம். # சொர்க்கத்தை மண்ணில் காட்டுவது பாசம் நிறைந்த குடும்பம். சாப்பிட்டேன் என்று அம்மாவிடமும், அடுத்த முறை வேலை கிடைத்து விடும் என அப்பாவிடமும், வேலை கிடைத்தவுடன் முதல் மாத சம்பளத்தில் சுடிதார் வாங்கி தருகிறேன் என தங்கையிடமும், முதல் மாத சம்பளத்தில் ஸ்மார்ட் போன் வாங்கி தருகிறேன் என்று தம்பியிடமும் சொல்லிவிடலாம், ஆனால், சாப்பிடல மச்சான் ரொம்ப பசிக்குது ஒரு டீ வாங்கி கொடு என நண்பனிட

ஆங்கிலேயர் வகுத்த நீதி உயர்நிலைபள்ளிக்கு

ஆங்கிலேயர் வகுத்த நீதி உயர்நிலைபள்ளிக்கு வேலைநாட்கள் 210 தொடக்கப் பள்ளிக்கு 220 உபரி 10 வேலைநாட்களில் உயர்நிலைபள்ளி மாணவர்கள் தொடக்கபள்ளியில் விளையாடுதல் பாவம் தொடக்கபள்ளி மாணர்கள் வேடிக்கை பார்த்தல் நியாயமா ? மாறுமா வேலைநாட்கள ?

கருவுற்ற மான் தன் மகவை ஈயும் ஒரு நிலை..

கருவுற்ற மான் தன் மகவை ஈயும் ஒரு நிலை.. அது ஒரு அடர்ந்த புல் வெளியை கண்டது, அதன் அருகே ஒரு பொங்கும் ஆறு. இதுவே சரியான இடம் என்று அது சென்றது அங்கு. அப்போது கருமேகங்ள் சூழ்ந்தன. மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன. மான் தன் இடப்பக்கம் பார்த்தது.. அங்கே ஒரு வேடன் தன் அம்பை மானை நோக்கி குறி பார்த்து நின்று கொண்டிருந்தான். மானின் வலப்பக்கமோ பசியுடனான ஒரு புலி மானை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஒரு கருவுற்ற மான் பாவம் என்ன செய்யும்? அதற்கு வலியும் வந்து விட்டது.மேலும் காட்டு தீயும் எரிய ஆரம்பித்து விட்டது. என்ன நடக்கும்.? மான் பிழைக்குமா? மகவை ஈனுமா? மகவும் பிழைக்குமா? இல்லை காட்டு தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா? வேடனின் அம்புக்கு இரையாகுமா? புலியின் பசிக்கு புசியாகுமா? மான், தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறமும், மற்ற இருவரும் எதிர் புறமும்.. மான் என்ன செய்யும்? மான் தன் கவனம் முழுதும், தன் மகவை ஈவதிலேயே செலுத்தியது.. ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல் அதன் கண்களில் இல்லை. அப்போது நடந்த நிகழ்வுகள்....... மின்னல் தாக்கியதால் வேடன் கண் இ

சத்தம் போட்டு அழ எல்லோருக்கும் ஒரு காரணம்

🌺⏩��சத்தம் போட்டு அழ எல்லோருக்கும் ஒரு காரணம் நிச்சயம் இருக்கும் ஆனால் வாய்ப்பு தான் இருக்காது...⏪🌺 🌺😰�கண்ணீர் மட்டும் விற்பனைக்கு என்றால், வீதிக்கு ஐம்பது அம்பானியை சர்வ சாதாரணமாக காணலாம்...!😰😰🌺

விடா முயற்சியை கடல் அலைகளிடம் கற்றுக்கொள்!

🎁விடா முயற்சியை கடல் அலைகளிடம் கற்றுக்கொள்! கடமை தவறாமையை கதிரவனிடம் கற்றுக்கொள்🎁 🎁இன்பத்தின் ரகசியம் நீ விரும்புவதிலில்லை! உன்னை பிறர் விரும்புவதே🎁 🎁மனிதர்களுக்கு ஏற்படும் துன்பமானது, வெளியில் எங்கிருந்தோ வருவதில்லை. அவரவர் நடந்து கொள்ளும் விதத்திற்கேற்ப அவர்களுக்கு திரும்பக் கிடைக்கிறது🎁

விஜய் ஆலுக்காஸ் போய் நகை வாங்கச் சொல்லுறாரு...

விஜய் ஆலுக்காஸ் போய் நகை வாங்கச் சொல்லுறாரு... அர்ஜுன் ராம்ராஜ் பனியன் வாங்கச் சொல்லுறாரு... கார்த்தி ப்ரூ காபி குடிக்கச் சொல்லுறாரு... த்ரிஷா மேடம் ஏதோ ஒரு ஆயின்ட்மெண்ட் வாங்கச் சொல்லுது... சூர்யா சிம் கார்டு வாங்கச் சொல்லுறாரு... அசின் தாயி மிராண்டா குடிக்கச் சொல்லுது... பிரபு அண்ணன் கல்யாண் போய் நகை வாங்கச் சொல்லுறாரு... விக்ரம் அண்ணன் மணப்புரம் போய் நகை அடகு வைக்கச் சொல்லுறாரு... ஏங்க நாங்க தெரியாமத்தான் கேக்குறோம்... எல்லாரும் செலவு செய்யத் தான் யோசனை சொல்லுறீங்களே ஒழிய, யாராவது ஒரு ஆள் இப்படித்தாங்க சம்பாரிக்கனுமுன்னு வழி சொல்லுறிங்களா? முதலில் காசு வருவதற்கு வழி சொல்லுங்க... அப்புறம் செலவு செய்வதற்கு வழி சொல்லலாம்.

அடுத்த 48 மணிநேரத்தில் ... நம்ம ரமணன் ரிட்டையர் ஆகுறார்...

அடுத்த 48 மணிநேரத்தில் ... நம்ம ரமணன் ரிட்டையர் ஆகுறார்... அவருக்கு உங்களோட வாழ்த்துக்களை சொல்லாமே

Government of india has proposed merger of 27 PSBs

Very-very Important News. Government of india has proposed merger of 27 PSBs (Public Sector Banks) to become only 6 Banks in India. Below the name of Public sector Banks with the Anchor Bank (with which other Banks will get merged). 1. State Bank of India (Anchor Bank) State Bank of Hyderabad State Bank of Patiala State Bank of Travancore State Bank of Bikaner & Jaipur State Bank of Mysore 2. Punjab National Bank (Anchor Bank) Oriental Bank of Commerce Allahabad Bank Corporation Bank Indian Bank 3. Canara Bank (Anchor Bank) Syndicate Bank Indian Overseas Bank UCO Bank 4. Union Bank of India (Anchor Bank) IDBI Bank Ltd Central Bank of India Dena Bank 5. Bank of India (Anchor Bank) Andhra Bank Bank of Maharashtra Vijaya Bank 6. Bank of Baroda (Anchor Bank) United Bank of India Punjab & Sind Bank Bhartiya Mahilla Bank Under direction of RBI that from 1st April 2016 the clearing of cheques would be done on the same day in house where cheque is deposi

Under direction of RBI that from 1st April 2016

Under direction of RBI that from 1st April 2016 the clearing of cheques would be done on the same day in house where cheque is deposited i.e. with any Bank whether Nationalised & co - operative etc. and while screening if there is insufficiency of fund the bounced chq cannot be represented again & payee if need be will have to file legal complaint under section 138 System will change Take care of cheques issued 1- ECS will be replaced with NACH from 01/04/2016. 2- Kindly ensure that all ECS payment to be made through till 31/03/2016. 3- NACH stands for National Automated Clearing House. About NACH- National Payments Corporation of India (NPCI) has implemented “National Automated Clearing House (NACH)” for Banks, Financial Institutions, Corporates and Government a web based solution to facilitate interbank, high volume, electronic transactions which are repetitive and periodic in nature. NACH System can be used for making bulk transactions towards distribution of subsidies