தமிழ்நாடு அரசு பணியாளர் (TNPSC ) தேர்வில்
Only Forward msg: தமிழ்நாடு அரசு பணியாளர் (TNPSC ) தேர்வில் மாபெரும் குளறுபடியா அல்லது லஞ்சமா , ஊழலா படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் தயவு செய்து படித்து ஷேர் செய்யவும் சென்ற ஆண்டு ( 21.12.2014 )நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கு இரண்டாம் கட்ட நேர்முக தேர்வு நடைபெறுகிறது அதற்கு முதற்கட்ட நேர்முகத்தேர்வில் அதிக மதிப்பெண் அடிப்படையில் நேர்முக தேர்வு நடைபெற்றது. தற்போது. இரண்டாம் கட்ட நேர்முகதேர்வு FROM 06.05.2016 மேலாக நடைபெறும் என்று அறிவிப்பு விட்டுள்ளது தற்போது சட்ட மன்ற தேர்தல் நடைபெறுவதாலும் அதனால் தமிழ்நாடு அரசு பணியாளர் (TNPSC ) தேர்வாணையத்தை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைத்து பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தெரிகிறது. தற்போது மேற்சொன்ன அட்டவணை http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது .அதில் குறைந்த மார்க் எடுத்தவர்களுக்கு நேர்முக தேர்வுக்கு அழைத்துள்ளார்கள் ஆனால் உண்மையாக படித்து இரவும் பகலும் என்றும் பாராமல் தன்னுடைய எதிர்கால வாழ்கை என்று நினைத்து வீட்டிலும் மற்றும் பணம் கட்டி கோசிங் சென்டர் போன்றவைகளுக்கும் சென்று படித்து தேர்வு எழுதி அதிக மா