கல்லாதான் பெற்ற கருந்தனங்கள் 29/04/21
_*சிந்தனைச் சிதறல் 29-04-2021*_ 🍁🍁🍁🍁🍁🍀🍀🍀🍀🍀🍀🍀 _*கவியரசு கண்ணதாசனின் எனது வசந்த காலங்கள்*_ 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 _*கல்லாதான் பெற்ற கருந்தனங்கள்*_ ✍️✍️✍️✍️✍️✍️✍️ ஒரு தடவை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை நோில் பாா்த்தேன். _*"முதுகுளத்தூா் சிங்கம் எங்கள்*_ _*முத்து ராம லிங்கம்"*_ --என்றொரு பாட்டை எழுதினேன். வைகுண்ட ஏகாதசி இரவில் எல்லோரும் கண்விழிப்பாா்கள். தாய்மாா்கள் ஓாிடத்தில் உட்காா்ந்து கொண்டு, _*"டேய் முத்து, ஒரு பாட்டுப் பாடப்பா"*_ என்பாா்கள். நானும் அபஸ்வரத்தில் பாடுவேன். இராமாயணம் படிக்கச் சொல்வாா்கள், உருக்கமாகப் படிப்பேன். குருகுலத்தில் கூட, வங்காள சிங்கம் சி.ஆா்.தாஸ் இறந்து போனதைப் பற்றி வெளியிடப்பட்ட புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு மனப்பாடம் செய்வேன். _*"கண்டது கற்கப் பண்டிதனாவான்"*_ என்றபடி, எது எது கையில் கிடைக்கிறதோ அதை எல்லாம் படித்தேன்; அதே மாதிாி எழுதிப் பாா்த்தேன். _*"ஒன்றினின் றொன்று உருவெடுப் பதுவே*_ _*புன்புல் முதலா மன்னுயிா் ஈறா*_ _*இன்ன வாறே இயங்கிடு மென்று*_ _*மணிவா சகரும் வாய்மலா்ந் தருளினாா்"*_ --என்று எதிலேய