Posts

Showing posts from April, 2021

கல்லாதான் பெற்ற கருந்தனங்கள் 29/04/21

_*சிந்தனைச் சிதறல் 29-04-2021*_ 🍁🍁🍁🍁🍁🍀🍀🍀🍀🍀🍀🍀 _*கவியரசு கண்ணதாசனின் எனது வசந்த காலங்கள்*_ 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 _*கல்லாதான் பெற்ற கருந்தனங்கள்*_ ✍️✍️✍️✍️✍️✍️✍️ ஒரு தடவை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை நோில் பாா்த்தேன். _*"முதுகுளத்தூா் சிங்கம் எங்கள்*_ _*முத்து ராம லிங்கம்"*_ --என்றொரு பாட்டை எழுதினேன். வைகுண்ட ஏகாதசி இரவில் எல்லோரும் கண்விழிப்பாா்கள். தாய்மாா்கள் ஓாிடத்தில் உட்காா்ந்து கொண்டு, _*"டேய் முத்து, ஒரு பாட்டுப் பாடப்பா"*_ என்பாா்கள். நானும் அபஸ்வரத்தில் பாடுவேன். இராமாயணம் படிக்கச் சொல்வாா்கள், உருக்கமாகப் படிப்பேன். குருகுலத்தில் கூட, வங்காள சிங்கம் சி.ஆா்.தாஸ் இறந்து போனதைப் பற்றி வெளியிடப்பட்ட புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு மனப்பாடம் செய்வேன். _*"கண்டது கற்கப் பண்டிதனாவான்"*_ என்றபடி, எது எது கையில் கிடைக்கிறதோ அதை எல்லாம் படித்தேன்; அதே மாதிாி எழுதிப் பாா்த்தேன். _*"ஒன்றினின் றொன்று உருவெடுப் பதுவே*_ _*புன்புல் முதலா மன்னுயிா் ஈறா*_ _*இன்ன வாறே இயங்கிடு மென்று*_ _*மணிவா சகரும் வாய்மலா்ந் தருளினாா்"*_ --என்று எதிலேய

வீட்டில் நோயாளிகளுக்கு மெடிக்கல் ஆக்சிஜன் தேவைப்பட்டால் கீழ்க்கண்ட நிறுவனங்களை / நபர்களை தொடர்பு கொள்ளவும்

* Adhiyaman Gases ( Babu ) - 9443232741 - Krishnagiri Airpack Gases ( Murali )  - 9843484215 - Kanchipuram Arasan Air Products ( S Anand Ganesh ) - 9842134090 - Tuticorin Arasan Gas ( Saravanan ) - 9442574805 - Madurai Barath Oxygen ( Babu ) - 9444003856 / 8778731935 - Chennai Chennai Oxygen ( Chandra Mohan ) - 044 - 26243715 / 26254272 / 26250764 / 9962353535 - Chennai Covai Air Products ( Dileepan ) - 9442614587 - Coimbatore Erode Air Products ( Ponnuswamy ) - 9443394275 - Tirupur / Erode Gas & Gas Agencies ( Pradeep ) - 9841513300 - Chennai General Gas ( Vigneshwar ) - 9488937569 - Kanyakumari Kalyan gas ( Ravi Nachiapan ) - 9443142426 - Coimbatore Kovai Air product ( Dileepan )  - 9442614587 - Coimbatore Murugan Gas Agency ( Gajapathy ) - 9443343109 - Dindugal National Oxygen Limited ( Elumalai ) - 9944540293 - Pondicherry National Oxygen Ltd ( Parathi ) - 9940082412 - Chennai Ragavender Gas Agencies ( Nirmal ) - 9842391651 - Salem Rajee Gases ( Guna ) - 9894045733 - Salem Seva

கொரோனா காலத்தில் பாதுகாப்பு முறைகள்

Dr. Kulandaisamy, director of public health , Tamilnadu ( retired) sent this msg in another group. Very useful so shared here. “எனக்கு வராது உனக்கு வராது என்ற எண்ணங்களை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு ஆண்டிகளையும் தாக்குகிறது.ஆள்வோரையும் தாக்குகிறது.* குப்பன் சுப்பன் அமிதாப்பச்சன் என எவரும் தப்பவில்லை. போகும் வேகம் பீதியளிக்கிறது.  எனவே இனி நம்மை நாமே தான் காத்துக்கொள்ள வேண்டும். 1. மாதம் ஒரு முறை மளிகை வாங்கவும். 2. வாரம் ஒரு முறை காய்கறி வாங்கவும். 3. மளிகை காய்கறி இரண்டையும் வீட்டிற்கு வெளியே அல்லது ஹாலில் பேப்பர் போட்டு பரப்பி 2-3 மணி நேரம் வைக்கவும்.  4. பைகளை வெளியேவே வைக்கவும். 5. பால் பாக்கெட்டை சோப்பு நீரில் பின் நல்ல நீரில் கழுவவும்.  6. வெளியே சென்று வந்ததும் மாஸ்க்கை கழட்டி குப்பை கூடையில் போடவும். வாஷபிள் மாஸ்க் எனில் அதை தனியே மளிகை பைகளுடன் வைத்து துவைக்கவும்.  7. கை,கால், முகத்தை சோப்பு போட்டு கழுவவும்.  8. பேக்கிங் செய்யப்பட்டு வரும் மளிகைகளை சோப்பு நீரில் நனைத்த துணியால் துடைத்து பின் நல்ல நீரில் நனைத்த துணியால் துடைத்து பின் காய வைக்கவும்.  லூஸில் வாங்கிய மளிகை சாமான்க

சிந்தனை சிதறல்கள்

இரும்பை வேறு எந்த பொருளாலும் அழித்துவிட முடியாது. இரும்பு அழிய வேண்டுமென்றால் துருப்பிடித்து அதுவாகவே அழிந்தால் தான் உண்டு. இதேதான் நமக்கும்.           நம் சிந்தனை சிதைந்து நாமாகவே அழிந்தால்தான் உண்டு. நாம் உறுதியாக நின்றுவிட்டால் எப்பேர்ப்பட்டவனாலும் நம்மை அழித்துவிட முடியாது. எவ்வளவு பெரிய சோதனையாலும் நம்மை வீழ்த்திவிட முடியாது.                    நாம் முடங்குவதாகவும், தோற்பதாகவும் உருவாகிற தோற்றங்கள் எல்லாம் தற்காலிகமானவை.எந்த வெற்றியும் நிலையானது இல்லை .          எந்தத் தோல்வியும் நிரந்தரமானது இல்லை. இன்றைக்கு வேண்டுமானால் எதிரியின் கை ஓங்கி இருக்கலாம்.              நம் துக்கத்தின் அளவு உயர்ந்து இருக்கலாம். அது நிரந்தரமான ஓங்குதல் இல்லை. அது வலிமையான துக்கமில்லை. துக்கத்தின் சுவடு நிச்சயமாகக் கரையும்.         எனக்கு எப்பொழுதெல்லாம் மனம் சோர்வடைகிறதோ அப்பொழுதெல்லாம் இத்தகைய மனிதர்களைத்தான் நினைத்துக் கொள்கிறேன். காய்ச்சல் வந்துவிட்டது .       உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டது; ப்ரஷர் ஏறிவிட்டது என்று முடங்கிக் கொள்வதற்கும் சிறகுகளைச் சுருக்கிக் கொள்வதற்கும் ஆயிரம் காரணங்களை தேடுகிற

சித்ரா பவுர்ணமி 2021

26.4.2021 திங்கட்கிழமை இரவு சித்ரா பௌர்ணமி தொடங்குகிறது!! சித்ரா பவுர்ணமியன்று சித்தர்களின் புனித மலைகள் , ஜீவ சமாதிகளுக்கு செல்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? சித்ரா பௌர்ணமி அன்று  இறையருளை  வழங்குவதற்காக  சித்தர்கள் பல்வேறு வடிவங்கள் எடுத்து பூமிக்கு வருவதாக அகத்தியர் பெருமான் கூறுகிறார். சித்ரா பவுர்ணமியன்று சித்தர்கள் ஜீவ சமாதிகள், புனித மலைகள் போன்ற இடங்களுக்கு  செல்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? நிலவின் ஒளிக்கு சில அபூர்வ ஆற்றல்கள் உண்டு. பயிர், செடி, கொடி, மூலிகைகள் செழிப்பாக வளர்வதற்கு தேவையான சக்தியை அது தரும். நிலவொளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். மனக்குழப்பம் நீங்கும். மற்றைய நாளை விட தெய்வீக சக்தி மிக்க மலைகளுக்கு பவுர்ணமியில் சக்தி அதிகரிக்கும். பவுர்ணமியன்று தெய்வ அருள், மூலிகைக் காற்றால் உடல்நலம், நிலவொளியால் மனத்தெளிவு உண்டாகிறது. வலம் வருபவர்கள் இறைநாமத்தை உச்சரித்தப்படி அமைதியாக வந்தால் பலன் இரட்டிப்பாகும்.  குறிப்பாக சித்தர்களின் அருளை நாம் தியானத்தில்  பெற முடியும். சித்ரா பவுர்ணமி வழிபாட்டின் மிக முக்கிய அம்சமாக சித்தர்களின் அருளை பெற

தேசிய கல்வி கொள்கை 2020 தமிழ் வடிவம்

Click here to download:

ஆக்ஸிஜன் லெவலை மூன்று சித்த மருந்துகளின் துணை கொண்டு எப்படி உயர்த்துவது?

தெரிந்து கொள்வோம் நுரையீரலில் தொற்று ஏற்பட்டு ஆக்ஸிஜன் லெவல் குறைந்து விட்டால் ஆக்ஸிஜன் லெவலை மூன்று சித்த மருந்துகளின் துணை கொண்டு எப்படி உயர்த்துவது  1) 1/2 டம்ளர்  தேங்காய் பால் உடன்       1/2 டீ ஸ்பூன்  கடுக்காய் தூள் கொண்டு கலந்து காலை மாலை இரண்டு வேளை குடித்து வர ஆக்ஸிஜன் லெவல் 99 சதவிகிதம் ஏறும்  2) 1/2 டம்ளர்  தேங்காய் பால்  உடன் 1/2 டீ ஸ்பூன்  கிராம்பு தூள் சேர்த்து கலந்து காலை மாலை இரு வேளை குடித்து வர ஆக்ஸிஜன் லெவல் 99 சதவிகிதம் ஏறும்  3) வெள்ளை முள்ளங்கி சாறு 1/2 டம்ளர்  எடுத்து 1/2 டீ ஸ்பூன்  நித்ய கல்யாணி பொடி கலந்து காலை மாலை இரு வேளை குடித்து வர ஆக்ஸிஜன் லெவல் 99 சதவிகிதம் ஏறும்   இதை பருகும் விதம்... உணவுக்கு முன்னோ அல்லது உணவுக்கு பின்னோ பருகலாம்   இதை எல்லோருக்கும் அனுப்பி வையுங்கள், பயன் அடையட்டும்.  *உடலில்* *ஆக்சிஜன்* *அளவு* *98* - *100* *க்குள்* *இருக்க* *வேண்டும்* என்று சொல்லுகிறார்கள்; 43 க்கு கீழ் ஆக்சிஜன் சென்றுவிட்டால், ஆக்சிஜன் சிலிண்டர் தேவை; ORAC-Oxygen Radical Absorption Capacity என்று ஒரு கணக்கீடு உள்ளது; இதன்படி இந்த அளவுகோலில் *ஆக்சிஜன்* *அதிகம்* *உள்

PRONING FOR SELF CARE

Image
கொரோனா தொற்றினால்  பாதிக்கப்பட்டு வீட்டுத்தனிமையில் இருக்கும் மக்களின் கனிவான கவனத்திற்கு  குப்புறப் படுத்தலின் நன்மைகள்  PRONING FOR SELF CARE  Dr.A.B.ஃபரூக் அப்துல்லா  பொது நல மருத்துவர்  சிவகங்கை  கொரோனா தொற்றடைந்து வீடுகளில் மருத்துவமனைகளில் இருக்கும் சொந்தங்களே இந்த கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் குப்புறப்படுத்தல் முறையைப் பற்றிப் படித்து பின்பற்ற முயற்சி செய்யுங்கள்  இதை PRONING என்கிறோம்  சாதாரணமாக நாம் முதுகு கீழ்ப்புறம் வயிற்றுப்பகுதி மேற்புறமாகவே படுத்துப்பழகியிருப்போம்.  இதை SUPINE POSITION .மல்லாக்க படுத்தல் என்கிறோம்  கொரோனா பாதித்து நுரையீரலில் தொற்று பரவிக்கொண்டிருக்கும் சூழலில் மல்லாக்கபடுப்பதை விட குப்புறப்படுப்பது நன்றாக உதவும். இது அறிவியல் பூர்வமான உண்மையும் கூட.  குப்புறப்படுக்கும் போது நமது வயிற்றுப்பகுதி கீழ்ப்புறமாகவும் முதுகுப்பகுதி மேல்ப்புறமாகவும் இருக்கும்.  இதனால் நுரையீரலின் சுவாசம் உட்கொள்ளும் வெளியிடும் தன்மை மேம்படும்.  இதன் மூலம் உடலுக்கு குறைவான சுவாசிக்கும் பளுவில் அதிகமான  ஆக்சிஜன்  கிடைக்கும்.  வீட்டுத்தனிமையில் இருக்கும் போது ஃபிங்கர்

தலைமுறை இடைவெளி

*:* *அன்று பரிட்சை எழுத காலண்டர்அட்டையை கொடுத்த என் தந்தையிடம் சரி மேல மாட்டுற கிளிப்பாவது(வெறும் 3 ரூபாய்)வாங்கி தாங்க என்று அழுதபோது , டேய் உனக்காவது இது கிடைத்தது நான் படிக்கும்போது இதுக்குகூட எனக்கு வசதியில்லை என்று சொன்ன என் தந்தையை பார்த்து நம்பாமல் நக்கலாக சிரித்தேன்!!!* *இன்று மூன்றாவது வகுப்பு படிக்கும் என் மகளுக்கு exam board வாங்க போனபோது 150ரூபாய் மதிப்புள்ள examboardஐ பார்த்து உதட்டைபிதிக்கி இதவிட betterஆ வேறஇல்லையா என்று கடைகாரரை பார்த்து கேட்டபோது எனக்கு தூக்கிவாரிபோட்டது என் மகளிடம் பொருமையாக பாரும்மா அப்பா படிக்கும்போது பரிட்சைஎழுத காலண்டர்அட்டையை தான் கொண்டு போவேன் ink பாட்டில் வாங்கவசதி இல்லாமல்(10ருபாய்) 10 பைசாவிற்கு கடையில் மை வாங்கியிருக்கிறேன், , சில சமயம் பக்கத்தில்இருப்பவர்களிடம் ஒரு சொட்டு மை கடன் கேட்பேன்,,,* ,புதிய புத்தகங்கள்வாங்க காசில்லாமல் போனவருடம் பாசான அண்ணன்மார்களிடம் இருந்து புத்தகங்களை வாங்கி பள்ளிக்கு போனேன்; bookஐ மறந்தாலும் மதிய சத்துணவுக்காக தட்டை கொண்டுபோக மறந்ததில்லை;;;; என்று என் மகளிடம் நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் சொன்னபோது நம்பாமல் நக்கலா

நாளும் ஒரு நன்முத்து

*நாள் : 394 (22.4.2021)*   **  🍀🌷🍀🌷🍀🌷🍀🌷🍀🌷  *வாழ்நாள் முழுக்க நம்மை சுமக்கும் பூமியை, சுத்தமாக பராமரிப்பதே,  இப்பூமிக்கு நாம் செய்யும் கைமாறு ஆகும்.* 

என் கேள்விக்கென்ன பதில்?

 1. நான் யார் ? 2. எங்கிருந்து வந்தேன் ? 3. இந்த புண்ணிய பூமியில் எனக்கு உள்ள கடமைகள் என்ன ?  4. அடுத்து நான் எங்கு போக வேண்டும் ? ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தேன் . உள்ளே இருந்து என் பொண்டாட்டி குரல் குடுத்தாள் ... " உலக மஹா சோம்பேறி . என் உசுர எடுக்கறதுக்கின்னே பொறந்திருக்கீங்க . சீக்கிரம் போய் குளிச்சுட்டு, அரை கிலோ இட்லி மாவு வாங்கிட்டு வாங்க " என் ஆன்மீக கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைத்து விட்டது .😜😁

தாய்மை 2

_*சிந்தனைச் சிதறல் 16-04-2021*_ 🌸🌸🌸🌸🌸🌸🍀🍀🍀🍀🍀🍀🍀 _*கவிஞா் கண்ணதாசனின் எனது வசந்த காலங்கள்*_ 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀              _**_             ✍️✍️✍️✍️ நாங்கள் பூா்வத்தில் சமணா்களாக இருந்தவா்கள். _*"சாத்தன்"*_, _*"சாத்தப்பன்"*_ என்ற பெயா்கள் சமணா்களுக்கு மட்டுமே உண்டு. மாலையில் விளக்கு வைக்குமுன் சாப்பிடும் பழக்கம் சமணா்களுக்கு மட்டுமே உண்டு.  ஏழு மணிக்கெல்லாம் சாப்பிட்டு விட்டு எங்கள் வீட்டில் எல்லாரும் படுத்து விடுவோம். எனக்கு வாயுத் தொல்லை என்பது அப்போதும் உண்டு. என் வயிறு, _*"கடமுடா"*_ என்று இரைச்சல் போடும்; அது என் காதுகளுக்கு கேட்கிறதோ இல்லையோ, என் தாயாாின் காதுகளுக்கு கேட்டுவிடும். மாறு நாள் காலைச் சாப்பாட்டிலேயே அது சாியாகி விடும். ஏப்பம் வரும்; மாலை நேரத்து கஷாயத்திலேயே அது சாியாகி விடும். பேதி ஆகிறது என்றால், வேவு குடித்தல் என்ற ஒரு வைத்தியம் என் தாயாா் செய்வாா்கள். கொதிக்கின்ற பசும்பாலில் எலுமிச்சம் பழத்தைப் பிழிவாா்கள்.  அது திரைந்து போய்விடும்.  அதை வடிகட்டி சக்கையை எறிந்து விட்டுச் சாற்றை மட்டும் கொடுப்பாா்கள்.  இரண்டு மணி நேரத்து

Tamil New Year for all

Image