Posts

Showing posts from March, 2022

Theory of Pizza

An IT guy from India went to the US, and like most of his friends, he wanted to enjoy *Pizza* at a nice restaurant . . . He ordered a *9-inch Pizza*.  After a while, the waiter brought *two 5-inch pizzas* And said, the 9-inch pizza was *_not_* available and he was giving him *two 5-inches Pizzas* instead,  and that he was getting 1 inch more for free! Our guy politely requested the waiter to put him through to the restaurant owner. The Indian gave him the mathematical formula to calculate the area of a circle. Circle Area = *π r²* where *π = 3.1415926*,  *r* is the *radius* of the circle. So, a *9-inch circle area* = *63.62 sq.in.* while  a *5-inch circle area* is *19.63 sq.in.* The *two 5-inch circle areas* add up to *39.26 sq.in*.  Our guy said that even if he gave three pizzas, he'd still lose-out.  "How can you say you are giving me an extra inch for free?" The owner was speechless. He finally gave him *4 pizzas*. Pl advise children to take their Maths seriously!

Proposed Logo for 75th Anniversary of India-Thailand Diplomatic Relations

Image
 

எண்ணங்களை மாற்றி கொள்ளுங்கள்..!!

இந்தியாவை விட்டு வெளியேறும் போது, ​​இந்தியா வழங்க முடியாத சிறந்த வாய்ப்புகளை தேடி செல்கிறீர்கள். அது சரியானதே. ஆனால், அந்த வாய்ப்புகள் சரிவராமல் அந்த இடம் அந்த நாடு போர்க்களமாக மாறினால், வரி செலுத்தும் இந்தியர்களின் பணத்தில் உங்களை இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவரும் இந்தப் பொறுப்பு திடீரென எங்கள் தோள்களில் ஏன் வந்து முடிகிறது?  மனிதாபிமான அடிப்படையில் நிச்சயமாக செய்யலாம் கட்டாயம் செய்கிறோம் ஆனால் இந்திய அரசாங்கம் உங்களுக்கு போதுமான அளவு செய்யவில்லை என்று ஏன் இந்த அரசியல் அழுகை நாடகம்? வெட்கப்பட வேண்டும், இந்திய அரசைக் குறை கூற. இந்திய அரசாங்கம் என்பது உங்கள் அப்பா நடத்தும் ஹோட்டலில் சர்வரா..?!  இந்தியாவை விட்டு வெளியேறும் நீங்கள் முன்பு பயன்படுத்திய உங்கள் பணத்தையும் உங்கள் வளங்களையும் இப்போது பயன்படுத்தி திரும்பி வரவும். இல்லையேல் நீங்கள் சென்ற நாட்டை சொந்தமாக்கி கொண்டு அவர்களின் குடிமக்களுடன் குடிமக்களாக வாழ்ந்து விடுங்கள். அவர்களும் மனிதர்கள் தான். அவர்கள் உங்களை போல எந்த நாடகத்தையும் அரங்கேற்றவில்லை. அவர்கள் தங்கள் நாட்டுக்காக போராடுகிறார்கள். அவர்கள் உதவி செய்ய வேண்டுகோள் விடுத

பொறுப்பும் வளர்ப்பும்

தினமும் தன் இரு சக்கர வாகனத்தில் தன் மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஒருவர் ஒரு வித்தியாசமான விசயத்தை தொடர்ந்து செய்து வந்தார். மகளுடன் சாலையில் செல்லும்போது ஏதாவது ஒரு கடையின் பெயர் பலகையை அவளை படிக்கச் சொல்வார். பின்னர் அந்தக் கடையைப் பற்றிய விவரங்களை அவளுக்கு விளக்குவார். அந்தக் கடையில் நடக்கும் வேலைகள், அதற்கான பொருள்கள், தயாரிக்கும் முறை என்று மகளுக்கு சொல்லிக்கொண்டே போவார்.  உதாரணமாக ஒரு டீ கடை என்றால்...  "எனக்குத் தெரிஞ்சவர் இந்த கடைக்காரர். இங்கே 10 வருஷமாக டீ கடை வெச்சிருக்கார். தினமும் காலையில் 5 மணிக்கே கடையை திறந்து விடுவார்.  அதுக்காக,  4 மணிக்கே எழுந்து விடுவார்.  ராத்திரி 10 மணி வரைக்கும் கடை இருக்கும்.  ஒரு நாளில் 17 மணி நேரம் வேலை செய்கிறார்.  அதில் முக்கால்வாசி நேரம் நின்றபடியேத்தான் இருப்பார். நீ கிளாஸ்ல உட்கார்ந்து பாடம் படிப்பாய். நானும் ஆபீஸ்ல உட்கார்ந்து வேலை செய்வேன்.  ஆனால்,  இவர் உட்கார்ந்து வேலை செய்ய முடியாது.  நின்றபடியே வேலை செய்தால்தான் வேலை நடக்கும்.  ஒரு குறிப்பிட்ட நேரத்துல கூட்டம் அதிகமா இருக்கும்.  அந்த நேரத்துல யாரையும் அதிகம் காத்திருக்க வை

அஷ்டமியும் நவமியும்

*அஷ்டமி நவமிகளில் நாம் சுப காரியங்களை ஏன்? விலக்க வேண்டும்., அஷ்டமிக்கும் நவமிக்கும் உள்ள முக்கியத்துவம் என்ன?அர்த்தமுள்ள இந்துமதத்திலிருந்து கவியரசர் கண்ணதாசன் கூறும் செய்தி என்ன?* *அஷ்டமியும் நவமியும்* ✓• *அஷ்டமியன்றும், நவமி* அன்றும் *கிளம்பும் ரயில்கள் என்ன நடுவழியிலா நிற்கிறது?* அதே நாளில் *கிளம்பும் விமானங்கள்என்ன கடலிலா விழுந்துவிடுகிறதா?* என்று பகுத்தறிவு ஜீவிகள் கேட்பார்கள். ✓• *நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள்* அல்ல . ✓•நம் முன்னோர்கள் *அஷ்டமி அன்றும் , நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன்* செய்வதில்லை ? அதற்கு *என்ன* காரணம் ? ✓•அதில்தான் *விஞ்ஞானம்* இருக்கிறது.  நம் முன்னோர்களின் *வானியல் அறிவு* அதில் பளிச்சிடுகிறது. •கிருஷ்ண பரமாத்மா *அஷ்டமி அன்று பிறந்ததால் ஒரு மிகப்பெரிய போரை நடத்த வேண்டி* இருந்தது. ✓•ஸ்ரீ ராமன் *நவமி அன்று பிறந்ததால் அவரது வாழ்வில் 14 வருடம் காட்டில்* கழிக்க வேண்டி இருந்தது என்றும் சொல்லப்படுகிறது. ✓•இதுதான் காரணமா ? *இல்லை!* ✓•பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை *ஒரு நாள்* என்று சொல்கிறோம். ✓•அதே பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருவதை *ஒரு