Posts
Showing posts from December, 2015
Tomorrow.... Your phone will be full of greetings and wishes...
- Get link
- Other Apps
Tomorrow.... Your phone will be full of greetings and wishes... So I thought of writing this message specially for you.. It's from my heart.... All the very best may come your way in the year 2016... Love...💝 Good health...👊 Happiness...😀 Peace...😊 Blessings...🙏 Prosperity...💰 And lots more...😍😍😍 Thank you for the sweet relationship... May it get more stronger over years to come... Happiest New Year to you and everyone at home..! 💐🎁🎄💝🎉🎈🔔🍹🌹🎁🌷
ஒரு நிறுவனம் ... வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவித்தது, அதன்படி_
- Get link
- Other Apps
ஒரு நிறுவனம் ... வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவித்தது, அதன்படி_ நிறைய நபர்கள் நேர்கானலுக்கு வந்திருந்தார்கள். அனைவரையும் ஒரு அரங்கத்தில் உட்கார வைத்தார்கள்... அனைவரிடமும் வினாத்தாள்களும், விடைத்தாளும் வழங்கப்பட்டது. இப்பொழுது அந்த நிறுவன மேலாளர் பேசினார், இந்த வினாத்தாளில் பத்து கேள்விகள் உள்ளது. உங்களுக்கு ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கப்படும். அதற்க்குள் இந்த வினாக்களுக்கு நீங்கள் பதிலலிக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை வழங்கப்படும் என்றார், ஐந்து நிமிட நேரம் ஆரம்பமானது.. நேரம் குறைவாக உள்ளது என்று அனைவரும் வேகமாக பதில் எழுதினர். நேரம் முடிந்த பின்... அனைவரிடமும் விடைத்தாளை வாங்கினார் மேலாளர், விடைத்தாளை வாங்கும் போது ஒவ்வொருவரும் நேரம் குறைவாக கொடுத்து விட்டீர்கள், எங்களால் ஐந்து கேள்விகளுக்கும், ஏழு கேள்விகளுக்கும் பதில் எழுத முடிந்ததே தவிர, அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுத முடியவில்லை என்றனர். அதில் இருவர் மட்டும் எந்த பதிலும் எழுதவில்லை என்று வெற்றுத்தாளை மேலாளரிடம் கொடுத்தனர். அதன்பின், அந்த நிறுவன மேலாளர் சொன்னார். விடைத்தாளில் பதில் எ
திரும்பிப் பார்க்கிறேன்..2015யை..
- Get link
- Other Apps
திரும்பிப் பார்க்கிறேன்..2015யை.. -------------------------------------------------------- இழப்பு: ------------ 1. அப்துல் கலாம் 2. ஜெயகாந்தன் 3. நாகூர் ஹனிபா 4. பிரசன்ன குமார் (விவேக் மகன்) 5. மாரியம்மாள் (வைகோ தாயார்) 6. வைபவ் - திவ்யா (ஹரியானாவில் உயிரோடு எரிக்கப்பட்ட இரு தலீத் குழந்தைகள்) 7. விஷ்ணு பிரியா DSP 8. சசி பெருமாள் 9. ஆச்சி மனோரமா.. இயற்கைப் பேரிடர்கள்: -------------------------------------- 1. நேபாளப் பூகம்பம் 2. சென்னை-கடலூர் வெள்ளம் செயற்கைப் பேரிடர்கள்: ---------------------------------------- 1. மியான்மர் கலவரம் 2. மவுலிவாக்கம் கட்டிடம் 3. ரஷ்ய விமானம்.. 4. செம்மரக் கடத்தல் படுகொலைகள் சல்யூட்: ------------- 1. திருநங்கை யாசினி.. 2. பாரத ரத்னா அடல்ஜி.. 3. டிராபிக் ராமசாமி.. 4. சகாயம்.. 5. தோழர்.நல்லகண்ணு.. 6. இஸ்லாமியத் தோழர்கள்.. 7. RJ பாலாஜி & சித்தார்த்.. 8. மழை ரமணன்.. 9. அறிவிருக்கா.. 10. தூ.. கோபம்: ------------- 1. மூடப்படாத டாஸ்மாக் 2. கண் தெரியாதோர் மீதான காவல்துறை தாக்குதல். 3. அம்மா ஸ்டிக்கர்.. 4. குமாரசாமி.. 5.
விதியின் கதை
- Get link
- Other Apps
விதியின் கதை போர்க்களத்தில் ஜப்பானிய வீரர்களிடம் மறுநாள் போரில் எப்படி தாக்குதல் நடத்துவது என்பதைப் பற்றி படைத் தளபதி உரையாற்றிகொண்டிருந்தார். எதிரணியினரை விட இவரது அணியில் ணியில் குறைந்த வீரர்களே இருந்தனர். தளபதிக்கு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தாலும், போர் வீரர்களிடையே அச்சமும், சந்தேகமும் சூழ்ந்திருந்தது. அவர்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்ய என்ன செய்வது என்று யோசித்தான் தளபதி. அனைவரையும் அழைத்தான். " நண்பர்களே, நாம் போரின் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டோம். தாக்குதலைத் தீவிரப் படுத்தினால் வெற்றி நமதே. ஆனாலும் குறைந்த வீரர்களைக் கொண்டு எவ்வாறு வெற்றி பெறுவது என்ற சந்தேகம் நம்மிடையே சூழ்ந்துள்ளது. அதனால் கடவுளை வேண்டிக் கொண்டு இந்த நாணயத்தை சுண்டுகிறேன். தலை விழுந்தால் தாக்குதலைத் தொடரலாம். வெற்றி நமதே. பூ விழுந்தால் தோல்வி. நாம் சரணடைந்து விடலாம்" என்றான். "தலைவிதியை நாணயம் தீர்மானிக்கட்டும்" என்றான். அனைவரும் ஆமோதித்தனர். கடவுளை வேண்டியவாறே சுண்டினான். விழுந்தது தலை. வீரர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. தன்னம்பிக்கை பொங்க தாக்குதலைத்
திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த ஜோடிகள
- Get link
- Other Apps
திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த ஜோடிகள் 👫 தங்களது 25வது திருமண நாளைக் கொண்டாடினார்கள். ஊரையேக் கூட்டி விருந்து வைத்து 🍝🍝🍷தங்களது திருமண நாளைக் கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர்📝 செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு பத்திரிக்கையில் போட விரும்பினார். நேராக அந்த தம்பதிகளிடம் சென்று, 25ஆம் திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது என்பது பெரிய விஷயம். இது உங்களால் எப்படி முடிந்தது. உங்களது திருமண வாழ்வின் வெற்றி ரகசியம் என்ன என்று கேட்டார். இந்த கேள்வியை கேட்டதும், அந்த கணவருக்கு 🌀🌀தனது பழைய தேனிலவு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது. "நாங்கள் திருமணம் முடிந்ததும் தேனிலவுக்காக சிம்லா சென்றோம். அங்கு எங்களது பயணம் சிறப்பாக அமைந்தது. அப்பகுதியை சுற்றிப் பார்க்க நாங்கள் 🐴குதிரை ஏற்றம் செல்வது என்று தீர்மானித்தோம். அதற்காக இரண்டு 🐴🐴குதிரைகளைத் தேர்ந்தெடுத்து, இருவரும் ஒவ்வொரு குதிரையில் ஏறிக் கொண்டோம். எனது குதிரை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது. ஆனால் என் மனைவி சென்ற குதிரை மிகவும் குறும்புத்தனமானதாக இரு
Someone asked a teacher, why do you feel proud of being a teacher?
- Get link
- Other Apps
Someone asked a teacher, why do you feel proud of being a teacher? he smiled and said " A lawyer's income increases with increase in crime and litigation. A doctor's income increases with increase in disease / illness. But a teacher's income increases with increase in knowledge, prosperity of people and Nation ...!!". That's why we feel proud...👏👏👏 Dedicated to all Teachers....
Optimization Techniques for Engineering applications
- Get link
- Other Apps
Dear Sir/Madam, Kongu Engineering College-EEE Dept.-Erode organizing a Two day National level workshop on "Optimization Techniques for Engineering applications" from 29/01/2016 to 30/01/2016. Kindly circulate the information to your UG, PG students, Research scholars and faculty members.For registration and queries,Please Contact: 9688427208 E-mail: ootyalex@gmail.com, dsarathkumareee@gmail.com
1-1-2016 முதல் தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடை கட்டுபாடு அமலாக்கபடுகிறது.
- Get link
- Other Apps
உயர் நீதிமன்ற உத்தரவு எண்: WP (MD) NO.20559/2015 1-1-2016 முதல் தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடை கட்டுபாடு அமலாக்கபடுகிறது. ஆண்கள் : வேஷ்டி. பைஜாமா.பேண்ட்.சட்டை. இவற்றை தவிர வேறு உடைகள் அனுமதி இல்லை. பெண்கள் : புடவை. தாவணி. துப்பட்டாவுடன் கூடிய சுடிதார். இவற்றை தவிர வேறு உடைகள் அனுமதி இல்லை. மீறினால் நீதிமன்ற உத்தரவு அவமதிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும். High court order Number: WP (MD) NO. 20559/2015 With effect from 1-1-2016 Restricted dress code will be implemented in the Hindu temples of Tamilnadu. For Men: Pant. Shirt. Paijama. Dhoti. For Women: Saree. Half saree. Chudithar with fully covered upper cloth. Apart from above mentioned dress code is strictly prohibited. If found they will be severely dealt with by the police complaint. Thanks to High court.
பாகிஸ்தானுக்கு பிரதமா் மோடியுடன் சென்ற இந்திய பாதுகாப்பு-இராணுவ ஆலோசகா் அஜித் டோவல்...
- Get link
- Other Apps
பாகிஸ்தானுக்கு பிரதமா் மோடியுடன் சென்ற இந்திய பாதுகாப்பு-இராணுவ ஆலோசகா் அஜித் டோவல்... இவா் இப்பதவிக்கு வரும் முன் மோடியின் உடன்பிறவா நண்பனாக இல்லை.. இந்தியஉளவு அமைப்பான ரா வின் உளவாளியாக பாகிஸ்தானில் 7 வருடம் சிறையில் இருந்து,பாகிஸ்தானின் தீவிரவாத செயல்களை இந்தியா மூலம் வெளியுலகிற்கு அறிய வைத்தவா்... இவா் பெயரைக் கேட்டலே பாகிஸ்தான் அதிா்ந்த காலங்கள் உண்டு, இவரை பிடித்து சித்திரவதை செய்து கொல்லவேண்டும் என்ற வெறி பாகிஸ்தான் இராணுவத்திற்கு மட்டுமன்றிஅந்நாட்டு மக்களுக்கு கூட இருந்தது.. ஆனால், அவரின் துணிச்சல்களுக்கும்,தியாகத்துக்கும் மதிப்பளித்து இந்திய பாதுகாப்பு-இராணுவ ஆலோசகராகாக்கி பாகிஸ்தானுக்கே அழைத்து சென்றாா், ஒரு உளவாளிக்கே, பாகிஸ்தான் பிரதமரை வரவேற்பு கொடுக்க வைத்தார் மோடி. ஏழு வருடங்களை எதிரி சிறையில் கழித்த அன்னாரை வாழ்த்துங்கள். மெஸேஜை ஷேர் செய்யுங்கள
மனசு சஞ்சலப்படுகிறதா?
- Get link
- Other Apps
🌷🌷🌷🌷🌷🌷 மனசு சஞ்சலப்படுகிறதா? ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள். புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார். அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏரியைக் கடந்து சென்றார். ஏரி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப்படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது. இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார். அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார். ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார். நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரி
Charging Mobile at Night is a National Waste.
- Get link
- Other Apps
Charging Mobile at Night is a National Waste. We have habit of keeping mobile for charging at night. After 2 hours of charging the mobile is fully charged and for the rest part of night it is connected without any purpose. As per a recent study approximately 4 watts are consumed during this time. It looks insignificant at personal level. But see the calculation below. 4 watts x 6 hours of additional charging = 24 Watt-hours. Total active mobile users in India are 800 million. Suppose only 10 % people have this habit of night charging (actual % is much more) there are 8 crore indians doing it everyday. 8 crore × 24 Watt hour = 19.2 lakh KWhrs (units) wasted every night for no reason. This is 1920 MW power. Govt needs investment of Rs5 crore to create one MW power generation . So GOI needs investment of approxi Rs10000 crore to cater to this power need. There could be little variation in above figures but it is still huge waste of national resource. Think ab💡ut it. 💡💡💡💡💡💡
யார் சந்தோஷமாக இருக்கிறார்கள் " .
- Get link
- Other Apps
யார் சந்தோஷமாக இருக்கிறார்கள் " . ✔ ✔ ✔ 📕 " யார் உலகில் மிகவும் " சந்தோஷமா " இருக்கிறவங்க ? ✔ 📕 " ஒரு ஊரில் ஒரு காக்கா இருந்துச்சாம் . அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு, ஒரு கொக்கை பார்க்கும் வரை.. ✔ 📕 " அது கொக்கை பார்த்து சொல்லிச்சாம். நீ வெள்ளைய எவ்வளவு அழகா இருக்கே .✔ 📕 " கருப்பா இருக்கும் என்னை எனக்கு பிடிக்கலை என்றது . ✔ 📕 " கொக்கு சொன்னது, நானும் அப்படிதான் நினைத்தேன் , கிளியை பார்க்கும் வரை. . ✔ 📕 " அது இரண்டு நிறங்களில் எவ்வள்வு அழகா இருக்கு தெரியுமா ? என்றது . ✔ 📕 " காகமும் கிளியிடம் சென்று, கேட்டவுடன் அது சொன்னது, உண்மைதான் நான் மகிழ்ச்சியாத்தான் இருந்தேன் ,ஆனால் ஒரு மயிலை பார்க்கும் வரை, அது பல நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா ? என்றது. ✔ 📕 " உடனே காகமும் மயில் இருக்கும் ஒரு மிருக காட்சி சாலை சென்று மயிலை பார்க்க , அங்கு ஆயிரக்கணக்கான ஜனங்கள் மயிலை பார்க்க காத்திருக்க , காகம் நினைத்தது ..ம்ம்ம்.இதுதான் மகிழ்ச்சி என்று . ✔ 📕 " அழகு மயிலே , உன்னை காண இவ்வளவு பேர்
Congress journal blames Nehru; content editor sacked
- Get link
- Other Apps
Review 2015
- Get link
- Other Apps
☺Proud of 2015 : Volunteers of TN 😪Loss of 2015 : Dr. APJ KALAM & Lee kuan yew 😭 Sorrow of 2015 : TN flood rains 😊Politics of 2015 : Bihar 😉Tweet of 2015 : Anushka sharma's mistake 😳Question of 2015 : why kattappa killed Bahubali. 😜Answer of 2015 : Ministry's answer on farmers committing suicide. 🔨Judgement of 2015 : Salman's & Kumaraswamy on Jayalalitha's verdict . 🎬Movie of 2015 : Premam ☺Status of 2015 : I'm not bad just evil. 👊Punch of 2015 : Thooki adichuruven paarthuko 😆Emotion of 2015 : Enama ipdi panringalae maa! 😝Quip of 2015 : Ahaan 👻Biggest mistake of 2015 : The vidyas 📡Vetti pechu of 2015 : BAN tasmac 🎤 Vetti velai of 2015: BEEP song 😤Vetka keadu of 2015 : nadigar sanga election & its publicity. 📢Publicity of 2015 : AMMA sticker 🎥Shooting of 2015 : Stalin "Namakku Naamae thittam" 🏃Intolerant of 2015 : Aamir khan ✈ Non-stop of 2015: Modi express 😁 Unbelievable of 2015 : Media 💪 Strength of 20
கும்பிடும் வரை கடவுள்; திருட்டுப் போனால் சிலை !
- Get link
- Other Apps
⚓படித்ததில் பிடித்தது:🎈 🍬கும்பிடும் வரை கடவுள்; திருட்டுப் போனால் சிலை ! 💥அப்பா 50 ரூபா மிச்சப்படுத்த 30 நிமிஷம் நடந்ததுக்கும், நான் 30 நிமிஷம் மிச்சப்படுத்த 50 ரூபா ஆட்டோக்கு தர்றதுக்கும் பேரு தான் ஜெனரேஷன் கேப்! 🍭எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!!! 🏮தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை என் நாடு சுத்தம் ஆகாது!!! 🍡'ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு தீகுச்சியின் மரணம் !! ⛵வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை. ! 🐾அவசரத்துக்கு ஒரு கொத்தனார தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல, தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும் இருக்கானுங்க !! 📍இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்.ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல!....நிதர்சனம் 🚩இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவான். வசதி இருக்கவன பாத்து எதையும் சாப்புடகூடாதுனு ச