Posts

Showing posts from February, 2016

வழிபாட்டு வழிமுறைகள் விண்ணுலகிலிருக்கும் பிரம்மாவும், திருமாலும் இன்னபிற தேவர்களும் மண்ணுலகில் இல்லாததால்

வழிபாட்டு வழிமுறைகள் விண்ணுலகிலிருக்கும் பிரம்மாவும், திருமாலும் இன்னபிற தேவர்களும்  மண்ணுலகில் இல்லாததால் பூசை செய்ய ஆசைப்பட்டு இந்த மண்ணுலகிற்கு வந்து இறைவனை வழிபட்டு செல்கின்றனர். அப்படியானால் இந்த மண்ணுலகிலேயே வாழும் நாம் எந்த பிறவியில் செய்த புண்ணியமோ  தினம்தினம் பூசை செய்வதற்கான வாய்ப்பினை பெற்றுள்ளோம். எனவே வழிபாடு எனப்படுவது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை என்பதை உணர்ந்து வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு நாம் இறைவனை நினைத்து வழிபாடு செய்வதனால் பாவ புண்ணியங்களிலிருந்து விலகி நிற்கிறோம் என்பதே உண்மை . இந்நிலையில் வழிபாடானது நாம் செய்யும் நோக்கத்தையும் முறையையும் பொருத்து மூன்றாகக் கருதப்படுகிறது. 1.நித்திய வழிபாடு : எவ்வித காரணமும் இல்லாமல் இறைவனை வழிபடுவது தனது உரிமை என உணர்ந்து  தினம்தினம் செய்யப்படுவது. 2.நைமித்திக வழிபாடு : ஒரு நிமித்தம் பற்றிச் செய்வது. அதாவது திருவிழா தினத்திலோ அல்லது விசேஷ தினத்திலோ செய்யப்படுவது. எ-கா. வருடப்பிறப்பு, மாதப்பிறப்பு, ஏகாதசி, பிரதோஷம், சிவனிரவு, சதுர்த்தி, சஷ்டி, அமாவாசை, கார்த்திகை போன்றவை. 3.காமிய வழிபாடு : குறிக்கோள் ஒன்றினை மனதில் நிற

An Inspirational speaker said: "The best days of my life were the days I spent with another man's wife".

An Inspirational speaker said: "The best days of my life were the days I spent with another man's wife". Audience were in shock and silence. He added: "and she is my mother". A big round of applause and laughter followed. One Man who listened to the speech decided to crack this at home. After dinner, he said to his wife: the best days of my life were the days I spent with another man's wife.... After a moment he tried to recall the second line...... By the time he regained his senses, he was on hospital bed, recovering from burns of hot water poured by his wife. 😀😀😀 MORAL LESSON: Don't copy if you cannot paste.😂😂😂😂😂

During Breakup – .

During Breakup – . . GIRL : I got new BOYfriend, he is Smarter, Intelligent and Cuter than you. So give me my photo Back GIRLS Rock! . . . . . . . BOY: sent 31 GIRLfriends Photo’s and said : I forgot ur face Darling So please select your Photo Yourself and Send back the Remaining.   . BOY Double Rockxx !!

கொஞ்சம் அவசரப்பட்டுதான்சுதந்திரம் வாங்கிவிட்டோம்!!

கொஞ்சம் அவசரப்பட்டுதான்சுதந்திரம் வாங்கிவிட்டோம்!! இன்னுமொரு 50 வருடங்கள் கழித்து வாங்கியிருக்கலாம்... 🔭அதற்குள் நாடுமுழுவதும் உள்ள அத்தனை நதிகளையும் இணைத்துவிட்டிருப்பான் அந்த வெள்ளைக்காரன், நாம்தான் கூவத்தை கூட தூர்வாறாத கூமுட்டைகளாயிற்றே! நாடு முழுவதும் எப்போதோ bullet rail வந்திருக்கும், நாம் இப்போது தான் மீட்டர் கேஜ்களை broad gauge களாக மாற்ற போராடிக்கொண்டு இருக்கிறோம்! 🚇ஊட்டி ரயில்பாதையை எப்போதோ இருவழிபாதையாக மாற்றியிருப்பான் அந்த வெள்ளைக்காரன், நாம் இன்னும் தண்டவாளத்தில் சரிந்த மண்ணை வாறுவதற்கு டென்டர் விட்டுக் கொண்டிருக்கிறோம்! 🏤நாடு முழுவதும் வெள்ளைக்காரனால் கட்டப்பட்ட ஆயிரக்கணக் கட்டிடங்களும் பாலங்களும் அணைகளும் அப்படியே இருக்க முந்தாநாள் கட்டிய Airport கட்டிடம் பத்துமுறை விழுந்துவிட்டது! நாட்டிற்கு வருமானத்தை தரும் சேதுசமுத்திர திட்டத்தை நாற்பது வருடங்களுக்கு முன்னாலேயே நிறைவேற்றி இருப்பான் வெள்ளைக்காரன்! பணம்பிடுங்கும் பச்சோந்தி கல்விநிறுவனங்களுக்கு பதிலாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்விமுறை வந்திருக்கும்! நாம் இன்னும் சமச்சீர் கல்விக்கும், இட

250 ரூபாய்க்கு

250 ரூபாய்க்கு பளிச்சென்றும், 100 ரூபாய்க்கு சுமாராகவும், இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும்   காட்சி அளிக்கிறார் கடவுள்.

வாழ்க்கையின் உண்மை

வாழ்க்கையின் உண்மை ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான். அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான். அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள். ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள். ஒருநாள்... அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான். எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள். அவன் த

காட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில்

காட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் அந்த மகரிஷி. அவர் தவத்தின் போதே கண் திறக்காமல், தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார். முனிவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினர். ஒருநாள் அந்த நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரம் பார்த்து, மகரிஷி கையை நீட்டினார். மன்னன் மகரிஷியைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், தான் வந்த குதிரை போட்ட சாணத்தில் சிறிது எடுத்து மகரிஷியின் கையில் வைத்தான். மகரிஷியும் அதை வாயில் போட்டு விட்டார். மன்னன் கலகலவென சிரித்தபடியே அங்கிருந்து போய்விட்டான். மறுநாள் மன்னனின் நலம் விரும்பியாக உள்ள வேறு ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர், ‘மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு, குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா?. அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும், அதை உண்ண வைப்பார்கள். அதற்கு

ஒரு கிராமத்து ஏழை பையனும் அவனோட குடும்பமும்

ஒரு கிராமத்து ஏழை பையனும் அவனோட குடும்பமும் பட்டினம் வந்தாங்களாம். அங்கே ஒரு ஷாப்பிங் மால் கு போனாங்களாம். அங்கே அந்த பையன் ஒரு அபூர்வமான விஷயத்த கண்டானாம். உடனே அவன் அப்பா கிட்ட வந்து, "அப்பா அதோ அந்த சுவர் தானாகவே ரெண்டா பிரிஞ்சி தானா முடிகிறது" னு காட்டினானாம். முன்ன பின்ன லிப்ட்ட கண்டிராத அப்பனும், "நானும் இப்போ தான் இப்டி ஒன்ன பார்க்குறேன் மகனே" னு வாய பிழந்து பார்த்துகிட்டு இருந்தானாம். அந்த நேரம் பார்த்து ஒரு 40 வயது ஆன்டி பட்டன தட்டி லிப்ட திறந்து உள்ள போனாளாம். கதவும் மூடிகிச்சாம். ஆனா இந்த கிராமத்து அப்பாவும் மகனும் வாய மூடாம என்னதான் நடக்குது னு பார்த்துகிட்டே இருந்தங்களாம். பக்கத்துல இருந்த போர்ட்ல நம்பர் ஒன்னு ஒன்னா கூடிகிட்டே போச்சாம் 1....2.....3.....4.....5......6.... அப்புறம் திரும்ப ஒன்னு ஒன்னா குறைஞ்சி 1 கே வந்ததும் கதவு திறந்துதாம். உள்ள இருந்து ஒரு 24 வயது பெண் - மாடல் அழகி மாதிரி வெளில வந்தாளாம். உடனே அந்த அப்பன் பையன் கிட்ட சொன்னானாம் "டேய் மகனே! உடனே போய் உங்கம்மாவ கூட்டி வா!"

நல்ல மனிதர்களுடைய கோபம்

. நல்ல மனிதர்களுடைய கோபம் தண்ணிரின் மேல் எழுதப்பட்டது போன்றது...    இரண்டாம் வகையான கோபம் மணலில் எழுதியதைப் போன்றது கடல் அலையால் அடித்து சென்று விடும்... முன்றாம் வகை கல்லில் செதுக்கியது போன்றது சில காலங்களுக்கு பின் அழிந்து போகும் வழி உண்டு.... ஆனால் கடைசி ஒரு வகை கோபம் இரும்பினால் எழுதியது போன்றது அந்த இரும்பை உருக்கி காயச்சினால் ஒழிய அது மாறாதது.

தன்னம்பிக்கையை அதிகரிக்க :-

தன்னம்பிக்கையை அதிகரிக்க :- 1. எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன் வரிசைக்கு வாருங்கள். 2. யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்கள் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். அவர் எப்பேர்ப்பட்ட பிரபலமாக இருந்தாலும், தலை கவிழ்ந்து தரையில் விரலால் கோலம் போடுவதெல்லாம் வேண்டாம். 3. நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள். நடையில் தெரியும் அந்த சுறுசுறுப்பு, உற்சாகம் உங்கள் செயல் வேகத்தையும் தானாக அதிகரிக்கும். 4. எந்த கூட்டத்திலும் அடுத்தவர்கள் பேசட்டும் என்று காத்திருக்காதீர்கள். அங்கே கேட்கிற முதல் குரல் உங்களுடையதாகட்டும். 5. எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள். அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது.

தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள் மாணவர்களுக்கு சூர்யா அனுப்பிய மெசேஜ் :

தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள் மாணவர்களுக்கு சூர்யா அனுப்பிய மெசேஜ் : அவ்வளவு சினிமா பிஸியிலும் ஒரு மெசேஜ் வந்திருக்கிறது சூர்யாவிடமிருந்து. என் படம் ரிலீஸ் ஆவுது. கண்டிப்பா பாருங்க என்று அதில் செய்தி வந்திருந்தால், இந்த செய்திக்கு இடம் இல்லை. ஆனால் வந்தது அது அல்ல. வேறு… ஹாய் நான் சூர்யா. இந்த குறுந்தகவலை படிச்சுட்டு உங்க நண்பர்களுக்கும் ஃபார்வேடு பண்ணுங்க என்று அறிமுகமாகிறார். அதன்பின் எழுதப்பட்டிருப்பதுதான் இந்த பிட் செய்தியிலிருக்கும் பிரதான விஷயம். வசதியின்மை காரணமாக தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகிற சூழ்நிலைக்கு தள்ளப்படுகிற மாணவர்கள் யாராக இருந்தாலும் தயங்காமல் என்னை தொடர்பு கொள்ளவும். உங்கள் கல்வி தொடர நான் உதவி செய்ய தயாராக இருக்கிறேன். இவ்வாறு எழுதப்பட்டுள்ள அந்த தகவலில் சூர்யாவினால் நடத்தப்படும் அகரம் பவுண்டேஷன் நிர்வாகியின் தொலைபேசி எண் தரப்பட்டுள்ளது. அது 9841091000. இந்த செய்தியை நீங்களும் மற்றவர்களுக்கு பரப்பலாமே? --- நன்றி >

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் ... !!!!!

⏩⏩இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் ... !!!!! ⏩சுத்தி இருக்குற பல ரசிகர்களின் கரங்களில் அந்தந்த நாட்டு தேசிய கொடிகள்......!!! ⏩ஆனால் விளையாடும் வீரர்களின் டீசர்ட்டிலோ சஹாரா...பெப்சி... லோகோக்கள்.....!!! ⏩விளையாடுற வீரர்கள் விளையாட்டை தொழிலாகத்தான் பார்கிறார்கள்.. ஆனால் பாக்கிற மக்கள் தான் விளையாட்டை விளையாட்டா பார்க்காமால் முட்டாள்களாக இருக்கிறோம்.....!!!! 👍👍👍👍🙏

Wife is a LIC employee.

Wife is a LIC employee.  She went to a portrait painter to get her painting done.  She asked him to add a nine lakh necklace to her neck on the portrait (though she was not wearing it).. The painter asked why she wanted it in her picture.  She replied.. "if I die,  my husband will marry again. The new wife will see this picture and will search for this necklace. They both will fight and that's when my soul will find real peace 😝" This is called "zindagi ke saath bhi, zindagi ke baad bhi Jeevan anand policy 😜😜😜

மாதா, பிதா, குரு, தெய்வம்,

சிவமயம் சிவாயநம மாதா, பிதா, குரு, தெய்வம், என்று ஏன் சொல்லியிருத்கிறார்கள் நம் பெரியோர்கள் என்பதைப் பற்றிப் பார்ப்போம் மாதா ( தாயிற் சிறந்த கோயிலும் இல்லை) மாதா( தாய் ,அம்மா)   என்று பொருள்படும் இதில் இரண்டு அர்த்தங்கள் பொதிந்துள்ளன ஒன்று இந்த உலகைக் காக்கும் அன்னையாக பார்வதி தேவியார் நமக்கெல்லாம் அன்னையாக இருந்து காத்து அருள்கிறார்  இரண்டாவது தாயாக நமக்கு இந்த உடலை கொடுக்கும் தாயாக நம் அம்மா இருக்கிறார் இதை செய்ய வைப்பதெல்லாம் பரம்பொருள் ( சிவபெருமான்)  ஆவார்  பிதா ( தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை) பிதா ( அப்பா, தந்தை) என்று பொருள்படும் இதிலும் இரண்டு அர்த்தங்கள் உண்டு ஒன்று நமக்கு உயிரை கொடுத்த தந்தையாக சிவபெருமானும், உடலை கொடுத்த தந்தையாக நம் அப்பாவும் இதில் இருக்கிறார் இவற்றையெல்லாம் சிவபெருமான் நம்மீது ( உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் பேரானந்தமாக இருக்கும் பொருட்டு)  கொண்ட பெருங்கருணையே ஆகும் குரு ( குருவே சிவம் சிவமே குரு ) குரு என்பவர் வேறு யாரும் இல்லை சிவபெருமானே மானிட சட்டை தாங்கி வந்து நமக்கு மெய்ஞானத்தை உணர்த்துபவர் ஆவார் அவர் நமக்காக இந்த ஆன்மா ( உயிர்)  பக்குவம்