Posts

Showing posts from June, 2021

மனம் ஒரு அழகான வேலைக்காரன்..!ஆனால் ஆபத்தான எஜமானர்..!

Image
📚📚📚📚🌹📚📚📚📚 ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ சில தருணங்களில் பலமாகவும் சில தருணங்களில் பலவீனமாகவும் அமைந்து விடுகிறது பிறர் மேல் நாம்  வைக்கும் நம்பிக்கை ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ காலம் உன்னை  மாற்றிட பல  முயற்சிகள்  எடுக்கும் தோற்று விடாதே காலமே ஒரு நாள்  மாறிவிடும் ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️  மனதை வெறுமையாக வைத்திருங்கள்.  மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அது தனக்குத்தானே சரியாகி விடும்... நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப்படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம், அது அமைதியாகிவிடும் .  அது தன்னிச்சையாக நடக்கும்... அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும்.   மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல...! இயலும் செயலே...! அதற்கு நம் பங்கு எதுவும் தேவை இல்லை...!  ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்... புத்தர் தன்னுடைய சீ

உடல் எடையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

உடல் எடையைக் குறைக்கப் போராடுபவர்கள் மத்தியில் உடல் எடையை அதிகரிக்கவும் பலரும் முயற்சித்து வருகின்றனர். உணவு முறைகளை மாற்றுவதன் மூலமாகவும் சில உணவுகளை தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலமாக உடல் எடையை அதிகரிக்க முடியும். பழங்களில் வாழைப்பழம் உடல் எடையை அதிகரிக்கும். எனவே, காலை உணவுடன் ஒரு வாழைப்பழ மில்க் ஷேக் குடிக்கலாம். குறிப்பாக நேந்திரம் பழத்துடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும். உடல் இளைத்தவர்களுக்கு 'எள்' ஒரு சிறந்த உணவு. உணவில் 'எள்'ளை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். எள் துவையல் அல்லது எள் சேர்த்த உணவுகளை சாப்பிடலாம். நட்ஸ் வகைகளை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக முந்தி, உலர் திராட்சை, ஊற வைத்த பாதாம் பருப்புகளை எடுத்துக்கொள்ளலாம். அனைத்து வகையான பழங்களை சாப்பிடலாம். மாலை வேளையில் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் சீஸ் சேர்த்துக்கொள்ளலாம். எண்ணெயில் பொறிக்கப்பட்ட உருளைக்கிழங்கு எடுத்துக்கொள்ளலாம். மற்ற கிழங்கு வகைகளையும் சாப்பிடவும். பன்னீர், தேங்காய் பால், இனிப்பான பிரெட், பால், ஃபுருட் சாலட் சாப்பிடலாம். பசு வெண்ணெய்/நெய் உடல் எடையை விரைவாக அதிகரி

பெற்றோரை நமஸ்கரிப்போம்

*..!*      இந்த பூமியை விட பாரமானவள் தாய்.      ஆகாசத்தை விட உயர்ந்தவர் தந்தை.      ஒரு முறை தாய் தந்தையர்க்கு நமஸ்கரித்தால் பசுவை தானம் செய்த பலன் கிட்டும்.      ஸத்யம்_தாய்,   ஞானம்_தந்தை.      பத்து உபாத்யாயர்களை விட ஆசார்யர் சிறந்தவர்.      நூறு ஆசார்யர்களை விட தந்தை சிறந்தவர்.      தந்தையை விட ஆயிரம் மடங்கு சிறந்தவள் ஜென்மாவை கொடுத்த தாய்.      அவர்களுக்கு சேவை செய்தால் 6 முறை பூமண்டலத்தை ப்ரதக்ஷிணம் செய்த பலனும், 1000 முறை காசி யாத்திரை செய்த பலனும், 100 முறை ஸமுத்திர ஸ்நானம் செய்த பலனும் கிட்டும்.      எந்த மகன், மகள் மாத்ரு தேவதையை சந்தோஷமாக வைத்திருக்க மாட்டார்களோ, சேவை செய்ய மாட்டார்களோ அவர்களின் சரீர மாமிசம் நாய் மாமிசத்தை விட ஹீனமானது என்று வேதம் கூறுகிறது.      எப்பேற்பட்ட சாபத்திற்கும் விமோசனம் உண்டு.      பெற்ற தாய் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைத்தால் அதற்கு ஒரு லட்சம் பசுக்களை தானம் செய்தாலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அஸ்வமேத யாகங்கள் செய்தாலும் போகாது.      தாயை விட சிறந்த தெய்வம் இல்லை, காயத்ரியை மிஞ்சிய மந்திரம் இல்லை...      ஓம் மாத்ரு தேவோ பவ...!   ஓம் பித்ரு தோவோ

முடிவின் தொடக்கம் 6

_*சிந்தனைச் சிதறல் 25-06-2021*_ 🌼🌼🌼🍀🍀🍀 _*கவிஞா் கண்ணதாசனின் வனவாசம்*_ ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ _*49. முடிவின் தொடக்கம்*_ 😔😔😔😔😔😔😔😔 _*"கனவான்களே இப்படி உட்காருங்கள்.  உங்களில் ஒருவரை மணந்து கொள்ளவே நான் ஆசைப்படுகிறேன்.  உலகத்திற்கோா் புதிய தலைமுறை வேண்டும் என்பதே என் விருப்பம்.  ஆனால் உங்களில் ஒருவா் யாா் அந்த ஒருவா் என்பதை நீங்களே முடிவு கட்டிக் கொள்ளுங்கள்."*_ அவள் சுருங்கச் சொல்லி முடித்தாள்.   அங்கே மீண்டும் ஒரு கெடுபிடி யுத்தம் தொடங்கிற்று.  அடிதடி நடந்தது.   அவள் சிாித்தாள். _*"போட்டி என்பதும் பொறாமை என்பதும் ஆத்திரம் என்பதும் அவசரம் என்பதும் - ஆசை என்னும் தாய் பெற்றெடுத்த குழந்தைகள்.  உலகம் முழுவதையும் அழித்த நீங்கள் அந்த ஆசையையும் சோ்த்து அழிக்க மறந்து விட்டீா்கள்.  போகட்டும் - நான் சொல்லுகிற குணங்கள் உள்ள ஒருவா் எனக்கு மாலையிடலாம்."*_ இந்த வாா்த்தைகளைக் கேட்டதும் ஒருவன் துள்ளிக் குதித்தான். _*"நான் நினைத்தால் உனக்கு எதை வேண்டுமானாலும் கொண்டு வந்து தருவேன்"*_ என்றான். மற்றும் மூவரும் அதையே சொன்னாா்கள். அதாவது - _*"நான் நினைத்தால்"*_

உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?

** தயவு செய்து *வேர்க்கடலை,* *பேரீச்சம்பழம்* தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்! *கீரை* வாரம் *3*முறை பருப்புக்கூட்டாகவும், *ராகியை* *சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம்* இருமுறை கொடுக்கவும்! *ஆப்பிள்,ஆரஞ்சை* விட *பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள்* அதிகம்! தினமும் சாப்பிடக்கொடுங்கள்! உங்கள் *மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???* தயவு செய்து *மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும்* வாங்கிக்கொடுக்கவும்! தினமும் *5பேரிச்சம்பழம்* குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்! *கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட* வலியுறுத்துங்கள்! உங்கள் *கணவர்* மீது அதிக அக்கறை கொண்ட *மனைவியா நீங்கள்???* 🚪தயவு செய்து *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்கள்!* 🍅🥕🥒🍆🌰🥔 *ஃப்ரஷ்ஷான காய்கறிகளை,இறைச்சியை சமைக்கவும்!* 🥃 *சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர்* குடிக்கக்கொடுக்கவும்! *நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை எப்பொழுது கைவிட்டோமோ!* அன்றே *நாம் நோய்யின் பிடியில் சிக்கிக்* கொண்டோம். *இழந்த ஆரோக்கியத்தை* மு

உடைந்த காலம்

** ....!! நட்பு உடைந்து முகநூலானது...! சுற்றம் உடைந்து  வாட்சப் ஆனது...! வாழ்த்துக்கள் உடைந்து ஸ்டேட்டஸ் ஆனது...! உணர்வுகள் உடைந்து ஸ்மைலியாய் ஆனது...! குளக்கரை உடைந்து குளியலறை ஆனது...! நெற்களம் உடைந்து கட்டடமானது...! காலநிலை உடைந்து வெப்பமயமானது...! வளநிலம் உடைந்து தரிசாய் ஆனது...! துணிப்பை உடைந்து நெகிழியானது...! அங்காடி உடைந்து அமேசான் ஆனது...! விளைநிலம் உடைந்து மனைநிலம் ஆனது...! ஒத்தையடி உடைந்து எட்டுவழியானது...! கடிதம் உடைந்து இமெயிலானது...! விளையாட்டு உடைந்து வீடியோகேம் ஆனது...! பல்பம் உடைந்து பால்பாயின்ட் ஆனது...! புத்தகம் உடைந்து  இ-புக் ஆனது...! சோறு உடைந்து 'ஓட்ஸ்'சாய்ப் போனது..! இட்லி உடைந்து  பர்கர் ஆனது...! தோசை உடைந்து பிட்சாவானது...! வடை  உடைந்து  டோனட்ஸ் ஆனது..! குடிநீர் உடைந்து  குப்பிக்குள் போனது...! பசும்பால் உடைந்து பாக்கெட் ஆனது...! வெற்றிலை உடைந்து பீடாவானது...! தொலைபேசி உடைந்து கைபேசியானது...! வங்கி உடைந்து  பே டி எம் ஆனது...! நூலகம் உடைந்து கூகுளாய்ப் போனது...! புகைப்படம் உடைந்து செல்ஃபியாய் ஆனது...! மார்க்கம் உடைந்து மதவெறியானது...! அரசியல் உடைந்து அரு

அற்புதமான கேள்விகள்

General * உங்கள் பொது அறிவை சோதிக்க அற்புதமான கேள்விகள் * 1. ஆங்கிலத்தில் நியூமேரோ யூனோ என்றால் என்ன? 2. ஒரு டூயட்டில் எத்தனை பாடகர்கள்? 3. டேபிள் ஸ்பூன் எத்தனை டீஸ்பூன் தயாரிக்கிறது? 4. இந்து புராணங்களில் எத்தனை வேதங்கள் உள்ளன? 6. இந்தியாவை விட எத்தனை நாடுகளில் பெரிய பரப்பளவு உள்ளது? 7. நீரின் Ph மதிப்பு என்ன? 8. சூரிய குடும்பத்தில் எத்தனை கிரகங்கள் உள்ளன? 10. எத்தனை மில்லிமீட்டர்கள் ஒரு சென்டிமீட்டரை உருவாக்குகின்றன? 11. ஒரு கால்பந்து அணியில் எத்தனை வீரர்கள் உள்ளனர்? 12. ஒரு அடி எத்தனை அங்குலங்கள்? 15. ஒரு முறை வாகன வரி எத்தனை ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்? 16. விண்கல சேவலில் எத்தனை இறகுகள் உள்ளன? 17. இந்திய நாணயத்தில் எத்தனை மொழிகள் அச்சிடப்படுகின்றன? 18. மகாபாரதத்தில் எத்தனை அத்தியாயங்கள் உள்ளன? 19. 2010 இல் இந்தியாவில் எந்த காமன்வெல்த் விளையாட்டு நடத்தப்பட்டது? 20. டி -20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எத்தனை ஓவர்கள் உள்ளன? 21. தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி எத்தனை ஆண்டுகள் கழித்தார்? 23. மனித உடலில் எத்தனை குரோமோசோம்கள் உள்ளன? 24. அசோக சக்கரத்தில் எத்தனை பேச்சுகள் உள்ளன? 25. எம்.

World Happy Husband Day

*Today is World Happy Husband Day.* Let us keep *2 minutes silence* and read some quotes of great personalities.  *First quote* After marriage, husband and wife become two sides of a coin, they just can’t face each other, but still they stay together. – *Al Gore*  There’s a way of transferring funds that is even faster than electronic banking. It’s called marriage. – *Michael Jordan*  A good wife always forgives her husband when she’s wrong. – *Barack Obama*  When you are in love, wonders happen. But once you get married, you wonder, what happened. - *Steve Jobs*  And the best one is… Marriage is a beautiful forest where Brave Lions are killed by Beautiful Deers. - *Brad Pitt*  *World Happy Husband Day !!* 💐😀🎉😇🎊😅 *Laughter Therapy* 😂😁😜🤣 While getting married, most of the guys say to girl's parents,  "I will keep your daughter happy for the rest of her life". Have you ever heard a girl saying something like this to the boy's parents like "I will keep you

முடிவின் தொடக்கம் 5

_*சிந்தனைச் சிதறல்*_ 23.06.2021 🍀🍀🍀🍀🍀 _*கவிஞா் கண்ணதாசனின் வனவாசம்*_ ✍️✍️✍️✍️✍️✍️✍️ _*49. முடிவின் தொடக்கம்*_ 😔😔😔😔😔😔 _*"இனி நீங்கள் எது சொல்லி அழுதாலும் உங்கள் கணைகளை ஏவுவதற்குக்கூட ஆளில்லை!"*_ _*"நீங்கள் கெடுபிடி யுத்தம் செய்வீா்களே?"*_ _*"ஏன்? - இப்போது செய்து பாருங்களேன்."*_ _*"பைத்தியங்களே!பைத்தியங்களே!"*_ _*"உலக சமாதானம் உங்கள் கையில் இருந்தது."*_ _*"தா்ம நியாயம் உங்களையே எதிா்பாா்த்தது."*_ _*"அமைதியை வாழவைத்து - ஆனந்த விழாக்களைக் கண்டு களிக்கக் கூடிய வாய்ப்பு உங்களுக்கு இருந்தது."*_ _*"படைத்தவன் உங்களுக்குக் கொடுத்த ஒரே இதயம் படைப்பு முழுவதையும் அழித்து விட்டது."*_ _*"நீங்கள் ஐக்கிய நாடுகள் சபையைக் கூட்டுவீா்களோ?"*_ _*"அங்கே ஆவேசக் கூச்சலிட்டு ஆரவாரம் செய்வீா்களே!"*_ _*"முழக்கம் செய்தால் இனிக்கிறதென்று முழங்குவீா்களே!"*_ _*"அந்த நாடகம் இனி நடக்குமா?"*_ _*நீங்கள்தான் நினைத்ததைச் செய்து விட்டீா்களே!"*_ _*"இனிச் செய்ததை நினைத்துப் பாருங்கள்.&qu

எண்ணு

😎😎😅😅 *ஒரு கணவன் மனைவிக்குள் வாக்குவாதம்*....சிறிய சச்சரவு...பெரிதாகி...கடந்த மூன்று நாட்களாக இருவருக்கும் பேச்சு வார்த்தையில்லை.. இது நீடிக்கவே...எ மனைவி அவள் கணவன் எதிரில் வந்து... நான் இப்போது 10 வரை எண்ணுவேன் ! அதற்குள் நீங்கள் பேசவில்லை என்றால்.... நான் எனது அம்மா வீட்டிற்குப் போய் விடுவேன். அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.. அவன் அதைத் தான் எதிர்பார்த்திருந்தான்.  அவள் எண்ணத் துவங்கினாள் .... .... *மனைவி* - 1 ... 2 ... 3 ... *கணவன்* -  (அமைதி) ... ! *மனைவி* - 4 ... 5 ... *கணவன்* -  (மவுனம்) *மனைவி* -  6 ... 7... *கணவன்* -  (அவன் மனதில் மகிழ்ச்சி... ஆனாலும் அமைதி) உச்சகட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது ... *மனைவி* - 8 ... 9 ... *கணவன்* - (மனதில் எல்லையற்ற மகிழ்ச்சி ...) *மனைவி* ... (அமைதி) ... (பயங்கர மவுனம்) ... ... பிறகு கணவனால் மகிழ்ச்சியைத் தாங்க முடியவில்லை. உணர்ச்சி வயப்பட்டு கத்தினான் ! எண்ணு ... எண்ணு ...  *ஏன் மேற்கொண்டு எண்ணாமல் நிறுத்திவிட்டாய்*? *Wife*- ( மிகவும் அமைதியாக)நல்ல வேளை! நீங்க பேசிட்டீங்க... இல்லைனா நான் போயிருப்பேன் ...!!  கணவன்  - 😢😢😢😢 இதுக்கெல்லாம் ப

முடிவின் தொடக்கம் 4

_*சிந்தனைச் சிதறல் 22-06-2021*_ 🌷🍀 _*கவிஞா் கண்ணதாசனின் வனவாசம்*_ ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ _*49. முடிவின் தொடக்கம்*_ 😔😔😔😔😔😔😔😔 _*"மனிதனைப் படைக்கும் போது எச்சாிக்கையாகப் படைத்தான்."*_ _*"பாா்க்கும் கண்களை இரண்டாகப் படைத்தான்."*_ _*"கேட்கும் காதுகளை இரண்டாகப் படைத்தான்."*_ _*"நடக்கும் கால்கள் இரண்டு."*_ _*"அணைக்கும் கைகள் இரண்டு."*_ _*"உடம்பை நேராக இரு கூறுகளாகப் பிளந்தால் - ஒரு பாதியைப் போல் மறுபாதி இருக்கும்படி உருவத்தைப் படைத்தான்."*_ _*"அனைத்தையும் இரண்டாகப் படைத்த அவன் - எவ்வளவு அறிவுள்ளவனாக இருந்தால், இருதயத்தை மட்டும் ஒன்றாகப் படைத்திருப்பான்?"*_ _*"நினைக்கின்ற இதயம் ஒன்று."*_ _*"அதைப் பேசுகின்ற வாய் ஒன்று."*_ _*"காமவிகார அங்கம் ஒன்று."*_ _*"எந்த அங்கங்கள் குழப்பங்களை வளா்க்குமோ - அந்த அங்கங்களை ஒன்றோடு நிறுத்தி விட்டான்."*_ _*"ஆனால் பறவைகளே!"*_ _*"அந்த ஒன்று பயங்கரமான உருவெடுத்தது."*_ _*"ஓா் இதயத்தில் மனிதன் கோடிச் சிந்தனைகளைக் குவித்துக் கொண்

Poisson Distribution

The Blitz 1940 & 1941-ம் ஆண்டுகளில் நாஜி ஜெர்மனி தன் பலத்தை பிரிட்டனுக்குக் காட்ட லண்டன் மாநகரில் குண்டு மழை பொழிந்தது. இதனை Blitzkrieg (சுருக். Blitz) என அழைப்பர். பொருள் "மின்னல்வேகத் தாக்குதல்".  இதில் 40,000 பொதுமக்கள் கொத்துகொத்தாக கொல்லப்பட்டனர். தொழிற்பேட்டைகள், வணிகத்தலங்கள், குடியிருப்புகள் என சரமாரியாக தாக்கப்பட்டன. கையை பிசைந்து கொண்டு நின்ற பிரிட்டன் முதலில் இந்த தாக்குதலில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க யோசித்தது. எப்படி என்று தான் விளங்கவில்லை. தாக்குதல் நடந்த இடங்களை ஆய்வு செய்த நிபுணர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.  நாஜிகள் ஏனோதானோ என்று குண்டுமழை பொழிகிறனரா அல்லது ஏதோ ஒரு திட்டத்தோடு எங்கேயோ குறிவைத்து தாக்குதல் நடத்துகிறனரா என்று பிரிட்டனுக்குப் புரியவில்லை. அது புரிந்தால் தான் தனது ஆயுதங்களை எங்கு நிலைநிறுத்த வேண்டும் என முடிவு செய்ய வசதியாக இருக்கும்.  ஒரு சோதனை ஓட்டமாக பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தான் நாஜிப் படை தாக்கும் என்று கணித்து படைகளை அங்கு குவித்தது பிரிட்டன். ஆனாலும் பிரிட்டனுக்கு பலத்த அடி.  சரி பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகு

கூடுகிறது

கூடுகிறது... வயது கூடுகிறது.... வயது கூடிக்கொண்டே போகிறது ! ! நாளை என்ன நடக்கும்? யாருக்கும் தெரியாது. எப்படி வாழ்க்கைச் செல்லும்? யாருக்கும் தெரியாது. இந்த நிலை தொடருமா ... தொடராதா.... நீண்ட நாள் வாழ்வோமா ! யாருக்குத் தெரியும். வெறுங்கையுடன் தான் பிறந்தோம். வெறுங்கையுடன் தான் போகப் போகிறோம். அதனால், கஞ்சத்தனமாக வாழாதீர்கள். மகிழ்ச்சியாய், மனநிறைவாய் வாழுங்கள். கவலைப்படாதீர்கள்... குழந்தைகளை நினைத்து வருந்தாதீர்கள் . அவர்கள் விதி ஏற்கனவே வகுக்கப்பட்டு விட்டது. பணத்தை விட ஆரோக்கியமே முக்கியம். ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தாலும், மூட்டை மூட்டையாய் நெல் விளைந்தாலும், ஒரு நாளுக்கு உண்ணப்போவது என்னவோ அரை கிலோ அரிசி சோறு தான். அரண்மனை போல் வீடு இருந்தாலும், தூங்கப்போவது என்னவோ எட்டுக்கு எட்டு இடந்தான். பிரச்சினை இல்லாத மனிதன் உண்டா? கவலையை விட்டொழியுங்கள். யாரையும் மாற்ற முயற்சிக்காதீர்கள் . எப்போதும் நல்ல மனநிலையில் இருங்கள். நாள்தோறும் நடைப்பயிற்சி/ தியானம்/ உடற்பயிற்சி/ யோகா என ஏதாவதொன்றைச் செய்யுங்கள். ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள். கொரோனாவை வெல்லுங்கள். நம்மிடத்திலும் , நம்மைச் சுற்றிலும்

கொத்தவரங்காய்

*.*  நுரையீரலுக்கென்றே படைக்கப்பட்ட காய் ஆகும்.  இதை யாரும் அதிகம் வாங்கி   சாப்பிட மாட்டார்கள் பத்து ருபாய்க்கு பை நிறைய கிடைக்கும் இது கொரோனா நோய்   விரைவில் குணமடைய நல்ல   மருந்தாக உள்ளது   என்று சொல்லபடுகிறது கொத்தவரங்காய் ஒருவருக்கு குறைந்தபட்சம் கால் கிலோ வாங்கி நாரெடுத்துவிட்டு சிறு பொடியாக வெட்டி சிறிது மிளகுத் தூள் போட்டு கொதிக்கவைத்து நீரை அருந்திவிட்டு காயை சாப்பிட்டுவிட வேண்டும். தொடர்ந்து சுமார் ஒரு வாரம் சாப்பிட்டால் நுரையீரல் காற்று தாராளமாக உள்வாங்கி மூச்சுத் திணறல் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும் இது நோய் எதிர்ப்பு சக்தியை   அதிகரிக்கும் வல்லமை பெற்று   இருக்கிறது என்றும் இது உடலில் சர்க்கரையின்   அளவை சமபடுத்துகிறது என்றும் இது மூட்டு வலியை   சரி செய்கிறது என்றும் இது அஜீரண கோளாறுகளை   சரி செய்கிறது என்றும் இரத்தத்தில் உள்ள கொழுப்பை   குறைக்கிறது என்றும் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை   அதிகரிக்கிறது என்றும் இதய நோய் வராமல் தடுக்கிறது   என்றும் ஆஸ்துமா விற்கு நல்ல   மருந்து என்றும் நல்ல வலி நிவாரணி   மற்றும் கிருமி நாசினி என்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது   என்றும

கக்கன் பிறந்த நாள்

*பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவியேற்றவுடன் தனது அமைச்சரவையில் 7 பேரை மட்டுமே சேர்த்துக் கொண்டார். அவர்களில் ஒருவர் கக்கன்...!* இவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்: போலீஸ் பொதுப்பணி விவசாயம் சிறுபாசனம் கால்நடை பராமரிப்பு உள்துறை சிறைத்துறை நிதி கல்வி தொழிலாளர்_நலம் மற்றும் மதுவிலக்கு..! *கண்ணை கட்டுகிறதா. அது தான் உண்மை!* *இத்தனை துறைகளின் அமைச்சராக இருந்தவர். பத்து வருடங்கள் அமைச்சராக இருக்கும் போது வெளியூர் சென்றால் தனது துணிகளைத் தானே துவைத்துக் கொள்வார்..!* *ஒரு முறை அவர் திருச்சி மாவட்டத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு  இரவு ரயிலில் சென்னை செல்ல வேண்டும் , நிகழ்ச்சிகளை முடித்து திருச்சி ஜங்ஷனுக்கு வந்த போது அவர் செல்ல வேண்டிய ரயில் கிளம்பி விட்டது. அடுத்த ரயில் அதிகாலையில்..!* *அமைச்சராக இருந்தாலும் யாரையும் உதவிக்கு அழைக்கவில்லை...ரயில்வே அதிகாரிகளையும் அணுகவில்லை. பேசாமல் ஒரு துண்டை விரித்து பிளாட்பார பெஞ்சில் படுத்துவிட்டார்..!* *நடு இரவில் ரோந்து வந்த ரயில்வே போலீசார்  யாரென்று தெரியாமல் லட்டியால் இரண்டு தட்டுத் தட்டி எழுப்பினர்..!* *யார் நீங்கள். எழுந்து செல்லுங்கள். இங்க

தலைப்பு செய்திகள் ஜூன் 15

🧶🧶 *தங்கம் வாங்கும்போது ஏமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்! _ கோல்டன் டிப்ஸ்* https://www.asiriyar.com/2018/07/blog-post_61.html 🧶🧶 *சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....!!* https://www.asiriyar.com/2018/07/50.html 🧶🧶 *ஒற்றைக் குழந்தையின் பெற்றோர் கவனத்துக்கு...* https://www.asiriyar.com/2018/06/blog-post_383.html 🧶🧶 *காலையில் தேனீர் குடித்துவிட்டு இதை சாப்பிட தவிர்க்கவும்* https://www.asiriyar.com/2018/05/blog-post_587.html 🧶🧶 *இந்த ஒரு இலையில் தயாராகும் டீ மார டைப்பு வராமல் தடுக்க உதவுகிறது !* https://www.asiriyar.com/2021/06/blog-post.html 🧶🧶 *AC, Air Cooler ரூமில் குழந்தைகளைப் படுக்க வைக்கும் முன் இதைக் கவனியுங்கள்!* https://www.asiriyar.com/2018/04/ac-air-cooler.html 🧶🧶 *கோடையில் ஐஸ் வாட்டர் அருந்துவது நன்மையா? தீமையா?* https://www.asiriyar.com/2018/04/blog-post_197.html 💥💥 *Dear Teachers Join PallikalviTn District Wise WhatsApp Groups* https://bit.ly/3f2HVwe 🔯🔯 *Join Pallikalvi Telegram Group* https://t.me/joinchat/8I3aQMj6gzYzNmJl

ஒத்த பைசா பிஸ்கட்

Image
நாங்க இதை பொடி பிஸ்கட்னு சொல்லுவோம்... அஞ்சி காசுக்கு மூனு.... 85- 90 காலகட்டத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு இது தான் அன்றைக்கு பேவரிட் ஸ்நேக்ஸ்... செட்டியாரின் பலசரக்கு கடையில் தகர டப்பாவில் இந்த பிஸ்கட் மூடி வைத்திருப்பார். ஒத்த பைசா பிஸ்கட், 5 பைசாக்கு 5 பிஸ்கட், பத்து பைசாக்கோ, இருபது பைசாக்கோ பிஸ்கட் வாங்கி பள்ளி யூனிபார்ம் காக்கி டவுசரின் பாக்கெட்டில் போட்டு பள்ளிக்கூடத்திற்கு போகும் வழியில் ஒவ்வொரு பிஸ்கட்டாக வாயில் போடுவோம், வாயில் போட்ட ஒத்த பிஸ்கட்டை தின்னுவது இல்லை. உமிழ்நீரில் அந்த பிஸ்கட் கொவுந்து போகும் பிறகு அப்படியே நுனைத்தபடி சுவையுடன் ருசித்து விழுங்குவது தான் இந்த பிஸ்கட் தின்னும் முறை, என எழுதபடாத சட்டம் உண்டு.. சில நேரங்களில் பள்ளிக்கு வந்த பிறகு மீதம் பிஸ்கட் டவுசர் பாக்கெட்டில் இருந்தால், அதை சக பள்ளி தோழனுக்கு கொடுப்போம்.. சும்மா இல்லை.? பண்ட மாற்று முறையில்... நான் பிஸ்கட் தந்தால் நீ, சிலேட் குச்சி, சிலேட் அழிக்கும் பச்சிலை, அல்லது சின்ன கச்சி (சின்ன கோலி) இதில் ஏதாவது ஒன்று தரவேண்டும்... பர்கர், ஷவர்மா, சிக்கன் ரோல் , லேஸ் ஆகியவை இன்றைக்கு பேவரிட் ஸ்

முடிவின் தொடக்கம் 3

_*சிந்தனைச் சிதறல் 14-06-2021*_ 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀 _*கவிஞா் கண்ணதாசனின் வனவாசம்*_ ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ _*49. முடிவின் தொடக்கம் 😔😔😔😔😔😔😔😔 பிறகு நால்வரும் தெய்வத்திடம் போய்க் கேட்பதென முடிவு கட்டினாா்கள். முடிவு நியாயமானதே! ஆனால் தெய்வத்தை எங்கே பாா்ப்பது? தெய்வம் கோவிலில் இருக்கும் என்று ஒருவன் சொன்னான். அப்பாடா! அவா்களுக்கு சந்தோஷம் பிறந்தது. எல்லோரும் கோவிலுக்குப் போனாா்கள். அங்கே - கோவிலும் எாிந்து கிடந்தது. என்ன ஆச்சாியம்! தெய்வம் கூடவா செத்துப் போகும்?   கோவிலுக்குப் போகச் சொன்னவன் அழுதான். _*"ஐயோ! தெய்வம் செத்து விட்டதே!"*_.என்று கத்தினான். மற்றொருவன், _*"நண்பனே கலங்காதே! தெய்வம் தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும்"*_ என்றான். அங்கே - சாய்ந்து கிடந்த தூண்களையும், சிதறிக் கிடந்த துரும்புகளையும் நால்வரும் தட்டிப் பாா்த்தாா்கள். தெய்வத்தைக் காணோம். ஒருவன் கேட்டான். _*"தூணென்று சொல்லி விட்டால் போதுமா? எந்தத் தூண்? எந்தத் துரும்பு?"*_ அவன் கேட்டது எல்லாருக்கும் நியாயமாகவே பட்டது. எந்தத் தூணென்று கண்டு பிடிப்பது? நால்வரும் சோா்ந்து போ

முடிவின் தொடக்கம் 2

_*கவிஞா் கண்ணதாசனின் வனவாசம்*_ ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ _*49. முடிவின் தொடக்கம்*_ 😔😔😔😔😔😔😔😔 பல்லாயிரம் ஆண்டுகள் மெல்ல மெல்ல வளா்ந்த உலகத்தின் முடிவு தொடங்கிற்று! கோபுரமில்லை! குடிசையில்லை! குயில்களில்லை! மயில்களில்லை! ஆட்டமில்லை! பாட்டுமில்லை! ஆசையில்லை! அவசரமில்லை! காதலில்லை! கவலைகளில்லை! ஏழையில்லை! செல்வா்களில்லை! வாகனமில்லை! சேவகாில்லை! வரவுகளில்லை! செலவுகளில்லை! சந்தைப் போலக் கூடிக் குவிந்து, மந்தைபோல மேய்ந்து திாிந்தவா், நடந்த மண்ணிலே விழுந்து கிடந்தாா்கள். கடன் கொடுத்தவன் பக்கத்திலேயே - கடன் வாங்கியவன் விழுந்து கிடந்தான். கடன்காரனைக் கண்டு பயந்து ஓடவில்லை. என்ன தைாியம்! எவ்வளவு நிம்மதி! நீதியின் மாா்பிலே குற்றவாளி சாய்ந்து கிடந்தான். எவ்வளவு துணிச்சல்!எவ்வளவு அமைதி. போலீஸ்காரன் பக்கத்திலேயே கொள்ளைக்காரன் படுத்திருந்தான். இவன் பிடிக்கவுமில்லை; அவன் ஓடவுமில்லை. மண்ணகம் முழுவதும் சமதா்மம் பூத்துக் குலுங்கிற்று. எல்லோரும் ஒரே மாதிாி வாழ வேண்டுமென்பது சமதா்மமானால், எல்லோரும் ஒரே மாதிாி செத்துக் கிடப்பது சமதா்மம்தானே! இந்த தா்மத்தை உலகில் கொன்று குவித்த நாயகா்களை நால்வரும், தங்கள்

முடிவின் தொடக்கம்

_*கவிஞா் கண்ணதாசனின் வனவாசம்*_ ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ _*49. முடிவின் தொடக்கம்*_ 😌😌😌😌😌😌😌😌 _*"அ"*_ என்றொரு நாடு இருந்தது. _*"ஆ"*_ என்றொரு நாடு இருந்தது. _*"இ"*_ என்றொரு நாடு இருந்தது. _*"ஈ"*_ என்றொரு நாடு இருந்தது. இந்த நான்கு நாடுகளுமே உலகத்தில் பொிய பொிய நாடுகளாக இருந்தன. நினைத்ததை நினைத்தவுடனேயே பெறக்கூடிய சக்தி, இந்த நான்கு நாட்டுக்காரா்களுக்கும் இருந்தது. நான்கு நாடுகளின் தலைவா்களும் தலை நிமிா்ந்து நின்றாா்கள். நான்கு அறிவாளிகள் ஒற்றுமையாய் இருப்பது இயற்கைக்குப் புறம்பானதல்லவா? நான்கு பேரும் வாயைத் திறக்கத் தொடங்கினாா்கள். ஒருவன் சொன்னான். _*"நான் யாா் தொியுமா - நான் நினைத்தால் ஒரே நாளில் ஏவுகணைகளை விட்டு உலகத்தை அழித்து விடுவேன்."*_ இப்படிச் சொல்லி விட்டு அவன் நிமிா்ந்து பாா்த்தான். உலகம் அவன் தலையைவிடச் சிறியதாக அவனுக்குத் தோன்றிற்று. மற்றொருவனுக்குக் கோபம் வந்தது; _*"என்னைத் தொியாதா உனக்கு? - நான் கடலுக்கு அடியிலும் கணைகளைப் பாய்ச்சி, உலகத்தைக் கருக்கி எடுத்து விடுவேன்."*_ இப்படிச் சொல்லி விட்டுக் கண்கள் சிவக்க அவன்

எது கெடும்?

அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா? நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்......  (01) பாராத பயிரும் கெடும். (02) பாசத்தினால் பிள்ளை கெடும். (03) கேளாத கடனும் கெடும். (04) கேட்கும்போது உறவு கெடும். (05) தேடாத செல்வம் கெடும். (06) தெகிட்டினால் விருந்து கெடும். (07) ஓதாத கல்வி கெடும். (08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும். (09) சேராத உறவும் கெடும். (10) சிற்றின்பன் பெயரும் கெடும். (11) நாடாத நட்பும் கெடும். (12) நயமில்லா சொல்லும் கெடும். (13) கண்டிக்காத பிள்ளை கெடும். (14) கடன்பட்டால் வாழ்வு கெடும். (15) பிரிவால் இன்பம் கெடும். (16) பணத்தால் அமைதி கெடும். (17) சினமிகுந்தால் அறமும் கெடும். (18) சிந்திக்காத செயலும் கெடும். (19) சோம்பினால் வளர்ச்சி கெடும். (20) சுயமில்லா வேலை கெடும். (21) மோகித்தால் முறைமை கெடும். (22) முறையற்ற உறவும் கெடும். (23) அச்சத்தால் வீரம் கெடும். (24) அறியாமையால் முடிவு கெடும். (25) உழுவாத நிலமும் கெடும். (26)உழைக்காத உடலும் கெடும். (27) இறைக்காத கிணறும் கெடும். (28) இயற்கையழிக்கும் நாடும் கெடும். (29) இல்லாலில்லா வம்சம் கெடும். (30) இரக்கம

தமிழா் திருமணத்தில் தாலி - 3

_*சிந்தனைச் சிதறல் 07-06-2021*_ 🍀🍀🍀🍀🍀🍀 _*கவிஞா் கண்ணதாசனின் வனவாசம்*_ ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ _*38. இலக்கிய உலகில் அவன்!*_ 😌😌😌😌😌😌😌😌😌😌 _*தமிழா் திருமணத்தில் தாலி*_ 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀 சங்க காலத்தில் _*"தாலி"*_ என்று வரும் வாா்த்தை, மணமகன் மணமகளுக்குச் சூடிய _*"மாங்கல்ய"*_ _*"சூத்திர"*_ மாக வரவில்லை. உதாரணமாக, புறநானூற்றில் காணப்படும் 374-வது பாடலில், _*"உறையூா் ஏணிச்சோி முடமோசியாா்"*_ என்ற புலவா் ஆய்அண்டிரன் என்ற வேளைப் பற்றிப் பாடியதாக உள்ள பூவை நிலைப்பாட்டில், ஒன்பதாவது வாியில், _*"புலிப்பற் றாலிப் புன்றலைச் சிறாஅா்..."*_  என்று வருகிறது.  அதாவது சிறுவா்களுக்கு புலிப்பல்லாற் கோா்க்கப்பட்ட தாலி அணிதலைக் குறிக்கிறது. அதுதான் தாலி என்று அழைக்கப்படுகிறது. (இதில் ஐம்படைத் தாலி, முப்படைத் தாலி எனப் பலவகை உண்டு) இந்தப் பாடலில், சிவஞானம் கருதுகிற _*"தாலி"*_ யின் பொருள் சுக்கு நூறாக உடைப்பட்டுப் போகிறது. புலிப்பல் கொண்டு வந்து திருமணம் செய்து கொள்வது கூட இலக்கிய வழக்காக இல்லை. வெறும் சமீபகால வாய் வழக்காகவேதான் இருக்கி

அழகிய வாழ்வியல்

... பயணி ஒருவர் ஆட்டோக்காரரிடம். எவ்வளவு?.   என்று கேட்டார்... 300-ரூபாய் .. 200-ரூபாய்க்கு வருமா ?  சற்று யோசித்த ஆட்டோ டிரைவர் சரி 250-ரூபாய் கொடுங்க... ஆட்டோ பறந்தது... அண்ணே இந்த வழியா போனா நீங்கடிபன் எங்கே சாப்பிடுவிங்க...? ரோட்டுக்கடைதான் சார்  அப்ப நீங்க சாப்பிடும் கடை எதுவோ அங்கே வண்டியை நிறுத்துங்கண்ணே, நாம ரெண்டு பேருமே டிபன் சாப்பிட்டு விட்டு போலாம்   இரண்டு கிலோமீட்டர் தாண்டி ஒரு புளியமரத்தின் ஓரமாய் இருந்த தள்ளு வண்டிகிட்ட ஆட்டோ நின்றது.. ஒரு நடுத்தரவயது அம்மா... அவரது நெற்றிமற்றும் தோற்றம் அவர் கணவர் துணையற்றவர் என சொல்லியது  வாங்க  இங்கதான் சார், வயித்துக்கு ஒன்னும் பண்ணாது என்றார்,  ஆட்டோ டிரைவர். இட்லி, தோசை, புரோட்டா என கட்டினோம்... எவ்ளோம்மா ?. 60-ரூபாய் சார்'ன்னு சொன்னாங்க 100-ரூபாய் கொடுத்தேன்... மீதியை... சில்லரையாக பொருக்கியது அந்த அம்மா... இன்னக்கி வியாபாரம் டல் சார் அதன் சில்லரை கஷ்டமுன்னாங்க... சரிம்மா 40-ரூபாய் உங்க கிட்டேயே இருக்கட்டும்.. நாளைக்கு இந்த பக்கமா வருவேன்...  அப்போ வாங்கிக்கிறேன் என்று கூறி புறப்பட்டனர்... சார் நீங்க இன்னைக்கே ஊருக்கு போறீங்க

தமிழா் திருமணத்தில் தாலி - 2

_*சிந்தனைச் சிதறல் 06-06-2021*_ 🌺🌺🌺🌺🌺🌺🍀🍀🍀🍀🍀🍀 _*கவிஞா் கண்ணதாசனின் வனவாசம்*_ ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ _*38. இலக்கிய உலகில் அவன்*_ 😌😌😌😌😌😌😌😌😌😌 _*தமிழா் திருமணத்தில் தாலி*_ 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀 தோழா் சிவஞானம், சிலம்புச் செல்வா் என்றெல்லாம் புகழ் வாங்கிக் கொண்டவா்; அதிலே தோ்ந்த அறிவாளி என்று தம்மைத்தாமே பாராட்டிக் கொள்பவா். நாமும் அவருக்குத் தொிந்தது அது ஒன்றுதான் என்று கருதிக் கொண்டிருந்தோம். இப்போது அதுவும் பூஜ்ஜியமா அவருக்கு? என்ற ஆயாசம் பிறக்கிறது! மேலும் தோழா் சிவஞானம் _*"தாலி உண்டு"*_ என்ற கூற்றுக்குப் புறநானூற்றுப் பாடல்களிலிருந்து ஆதாரம் தேடுகிறாா். சான்றாக ஒரு புறநானூற்றுப் பாடலிலிருந்து இந்த வாியைக் கூறுகிறாா். _*"ஈகை யாிய இழையணி மாதா்"*_ அதாவது, _*"கொடுத்தற்காிய தாலி - மங்கல அணியை அணிந்த பெண்கள்"*_ என்று உரையாசிாியா் கூற்றையும் சோ்த்துக் காட்டுகிறாா். தாலி, கொடுத்தற்கு அாியது என்பது ஆாிய வழக்குப்படி ஏற்பட்ட புனித எண்ணம். இதை வாதத்துக்காக சாி என்று வைத்துக் கொண்டாலும், வெறும் இழையணி என்றாலே, கொடுத்தற்காியது என்னும் பொருள் வந்து வ

கால்வலிக்கு தீர்வு தரும் சிறுதானிய பால்

Image
*இந்தப்  பாலை தயாரிக்க என்னென்ன பொருட்கள் தேவை என்பதை முதலில் நாம் பார்த்து விடுவோம்.* *கேழ்வரகு மாவு - 250 கிராம்,*  *கருப்பு எள்ளு - 50 கிராம்,*  *சோம்பு - 2 டேபிள்ஸ்பூன்,*  *கற்கண்டு - 50 கிராம்.*  *செய்முறை:* *முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கேழ்வரகு மாவை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். அதனுடைய பச்சை வாடை போகும் அளவிற்கு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக கருப்பு எள்ளை சூடான கடாயில் கொட்டி வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.* *மிக்சியில் வறுத்த எள்ளு, சோம்பு, கற்கண்டு இந்த 3 பொருட்களையும் போட்டு நன்றாக பொடி செய்து, அந்த பொடியை வறுத்த கேழ்வரகு மாவுடன் நன்றாகக் கலந்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.* *இந்தப் பொடியை தினசரி எப்படி பாலுடன் கலந்து குடிப்பது?*  *பாலை காய்ச்சி ஒரு டம்ளர் அளவு சூடாக எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் அளவு நீங்கள் அரைத்த பொடியை சேர்த்து, அதில் 1/4 டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். இந்த கரைசலை சூடாக இருக்கும் பாலில் ஊற்றி கலந்து அப்படியே குடித்து விட வேண்டியது தா

Gen Logo Model

Image
 

TNSTC MAAMATHI - தநாஅபோக - மாமதி

Image
தமிழ்நாடு அரசு  போக்குவரத்து கழக சாதாரண நகர பேருந்துகளிலும் மாநகர சாதாரண பேருந்துகளிலும் இனி  மாற்றுத்திறனாளிகள்,மங்கையர் மற்றும்   திருநங்கையர் இலவசமாக பயணம் செய்யலாம். இதன் ஒரு பரிந்துரையாக, இந்த சேவைக்கு மாமதி சிறப்பு சேவை என பெயரிடலாம். மாமதி என்பதற்கு " மா ற்றுத்திறனாளிகள், ம ங்கையர்   தி ருநங்கையர்" என பொருள். இந்த சேவை இவர்களுக்காக சிறப்பு சேவையாக இயங்குவதால் இதற்கு மாமதி என பெயரிடலாம். மாமதி இலச்சினையும் உருவாக்கப்பட்டுள்ளது. 

சுண்டைக்காய் பூஞ்சை தொற்றுக்கு வேட்டு

குழம்பு வைங்க சுன்டைக்காயைபோட்டு... அனைத்துநிற பூஞ்சை தொற்றுக்களுக்கும் அது வைத்துவிடும் வேட்டு..  இன்று மக்கள் அனைவரையும் பயத்தின் உச்சமான உயிர் பயத்தை காட்டி மிரட்டிவரும் பூஞ்சைதொற்றுகளுக்கு நமது சித்த மருத்துவத்தில் சித்தர்கள் தொட்டுக்காட்டிய சுண்டக்காயின் மருத்துவ குணங்களை இன்றைய மக்களின் உயிர்பய அச்சத்தை தவிர்க்கவும்.. அடுத்துவரும் நமது சந்ததியினருக்கும் சுண்டக்காய் போன்ற மூர்த்தி சிறிதாகினும் கீர்த்தி பெரிதென்ற உணவுமுறை மூலிகைமருந்துகளை சொல்லித்தந்து வளர்த்துவருவதுடன் அனைவருக்கும் நமது சித்தமருத்துவத்தின் அதிசிறப்பை தெரியப்படுத்துவோம்  சித்தர்களின் அளவற்ற ஆசிகளை நம் அனைவரும்  பெற்றுக்கொள்ளுவோம்.. நமது உடம்பில் சளி. இரத்தம். மச்சை. சுக்கிலம். சுரோணிதம் போன்றவைகளில் தோன்றும் பூஞ்சையை அளிக்கும்..     சுண்டக்காய் மருத்துவமுறையை செய்ப்பாகமாக பார்ப்போம்... சுண்டக்காய். குப்பைமேனி திருநீற்றுபச்சிலை அல்லது நொச்சியிலையென அனைத்தையும் ஒருகைப்பிடி எடுத்து ஒருலிட்டர் தண்ணீரில் நன்குகொதிக்கவைத்து நான்கில் ஒருபங்காக வற்றவைத்து சூடு  ஆறியவுடன் பெரியவர்கள் 70மில்லியும். சிறுவர்களுக்கு 20மில்லியும

12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்-பலன்கள் !!!

*ஒவ்வொரு ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள்* *வரையறுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு*😘 *🌿🍊மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். சிவன்கோவில்களுக்கு சென்று வரும்போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும். பணக்காரராக விரும்பும் மேஷ ராசிக்காரர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை தானம் செய்தால் பலன் கிடைக்கும்.* *🌿🍊ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்கிக் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் செல்வம் பெருகும். மேலும் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்யுங்கள். இதனால் தடையில்லாத முன்னேற்றம் ஏற்படும்.* *🌿🍊மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் தவறாமல் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம்செய்து வெண் பொங்கலை உங்களால் முடிந்த அளவுக்கு தானம் கொடுங்கள். எல்லாவித செல்வமும் தேடி வரும்.மேலும் ஏழை மாணவர்களுக்கு படிப்புக்கு பண தானம் கொடுப்பதும் நல்லது.* *🌿🍊கடகம்: கடக ராசிக்காரர்கள் பசுமாட்டுக்கு உணவு தானம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். இது குடும்பத்தில் வறுமையை வ

தமிழா் திருமணத்தில் தாலி

_*சிந்தனைச் சிதறல்  03.06.2021. 🌻🍀 _*கவிஞா் கண்ணதாசனின் வனவாசம்*_ ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ _*38. இலக்கிய உலகில் அவன்*_ 😌😌😌😌😌😌😌😌😌😌 _*தமிழா் திருமணத்தில் தாலி*_ 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀 இதுவரை சொன்ன உரையிலிருந்து ஊருக்குள்ளிருந்த உற்சாகம் - புகாாின் உள்நிலை விளக்கப்படுகிறது.  ஊா் _*"ஜேஜே"*_ என்றிருந்தது என்பது போல, உற்சாகத்தை விளக்குகிறாா் இளங்கோ அடிகள். _*"அகலுண் மங்கல அணி எழுந்தது"*_ என முடிக்கிறாா்.   இதற்கு மாங்கல்ய சூத்திரம் வலஞ் செய்தது எனப் பொருள் கொள்வது தவறு.  அரும்பத உரையாசிாியா்தான் இதற்கு, அப்படிப் பொருள் கொண்டுள்ளாா்.  அடியாா்க்கு நல்லாா் தன் உரையில் _*"மங்கல அணி - மங்கல அணி"*_ என்று மட்டுமே கூறிவிட்டாா். இதிலிருந்தே அரும்பத உரையாசிாியாின் கருத்தில் அடியாா்க்கு நல்லாா் ஐயப்பாடு கொண்டாா் என்பதும் அப்பொியாா்க்குப் பின் வந்தவா்கள், மாற்றுப் பொருளான எதிா்பொருளைக் கூற அஞ்சி விடுத்தனா் என்பதும் அறியக் கிடக்கின்றன. ஊாிலே முரசு, மத்தளம், சங்கம் ஆகியவற்றின் ஒலியோடு இயற்கை அழகும் எழுந்தது எனக் கொள்வதே முறை, _*"மங்கல அணி*_ என்பதற்கு இயற்கை அழகு என்ப