Posts

வாழ்க்கையின் ஒவ்வொரு தேர்விலும், வெறும் புத்தக அறிவு மட்டுமே, நம்மை தேர்வு அடையச் செய்ய முடியுமா?

*அனுபவம்?*      வயதான பெண்மணி ஒருவர், கொஞ்சம் மாம்பழங்கள் வாங்குவதற்காக, ஒரு பழ வியாபாரியிடம் சென்றார். அந்த பெண்மணிக்கு கண்பார்வை மோசம். அவளுடைய கேட்கும் திறனும் கூட நன்றாக இல்லை. அவள் மிகவும் பலகீனமாக இருந்ததால், மெதுவாகவே நடந்து வந்து கொண்டு இருந்தாள்.   அந்த மாம்பழ வியாபாரி தொலைவிலேயே அவள் வருவதைப் பார்த்து விட்டார். அவர் நினைக்கலானார். “ஓ! இன்று ஒரு நல்ல வேட்டைதான். நான் என்னிடம் இருக்கும் அழுகிப்போன மாம்பழங்களை இந்த வயதான பெண்ணிடம் கட்டி விடுவேன். அவளுக்கு, எந்தவித வித்தியாசத்தையும் காண முடியாது.  அந்த வயதான பெண்மணி பழவியாபாரியை நெருங்கிய போது, அவர் கூறினார், “இன்றைக்கு மார்க்கெட்டில் இருப்பதிலேயே, இவைதான் புத்தம் புதிய, மிகச் சிறந்தவை. நீங்கள், உங்கள் கண்களை மூடிக் கொண்டே, எந்தப் பழத்தை வேண்டுமானாலும், தெரிவு செய்ய முடியும்.  ஆனால், அந்த வயதான பெண், சற்று வித்தியாசமான வேண்டுகோளை முன்வைத்தாள். அவள் வியாபாரியிடம் கூறினாள்,“இந்த புதிய பழங்கள் சட்னி செய்வதற்காக தேவைப் படுகிறது. அதற்காக எனக்கு, கொஞ்சம் அதிகமாக பழுத்த பழங்கள் வேண்டியதாக இ...

காபியா கப்பா?

Image
கல்லூரியை விட்டு வெளியே வந்து, நெடுங்காலத்திற்குப் பிறகு, ஒரு பழைய குழுவினர் சந்தித்துக் கொள்கிறார்கள். அவர்கள் அனைவருமே நல்ல வேலையில் இருக்கிறார்கள்; மிக நல்ல அளவில், பணம் சம்பாத்தியம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள், தங்களுக்கு விருப்பமான பேராசிரியர் ஒருவரது வீட்டில் சந்தித்துக் கொண்டார்கள்.    அந்த பேராசிரியர், அவர்களது வேலையைப் பற்றி கேட்கத் தொடங்கினார். மெதுவாக அந்த உரையாடல், அதிகரித்துக் கொண்டு செல்லும் போது மன அழுத்தம், மேலும் வாழ்க்கையில் உள்ள வேலையின் சுமை - இவற்றைப் பற்றியதாகச் சென்றது.  இந்த விஷயத்தில், அனைவருமே ஒரே விதமான கருத்தையே கொண்டு இருந்தனர். அவர்கள் அனைவருமே, பண விஷயத்தில் எந்த விதமான குறைபாடு ஏதும் இல்லாமல், வலுவாக இருந்த போதும், அவர்களது வாழ்க்கை, வழக்கமாக இருக்க வேண்டியது போல, வலிமையாகவோ, வேடிக்கையாகவோ இருக்கவில்லை.  அந்த பேராசிரியர் அவர்களை மிகவும் கவனமாக கவனித்துக் கொண்டு இருந்தார். அவர் திடீரென்று எழுந்து சென்றார்; சிறிது நேரத்திற்குப் பிறகு, சமையல் அறையில் இருந்து வெளியே வந்தார்; அவர் கூறினார்,“ எனது அ...

நான் யார்?

♥️ *கதை-320*♥️ *“உண்மையில் நாம் யார் என்பதை நமக்குள்ளாகவே நம்மால் அடையாளம் காண முடிகிறதா? ”* ஒரு பேரரசரின் மகன் ஒருவன் மோசமான நபர்களின் தொடர்பில் சிக்கி கெட்டுப் போய் விட்டான். அவனுடைய அப்பா, மிகவும் வருத்தம் கொண்டார். ஒரு நாள், அப்பா மிகவும் கோபத்திற்கு ஆளாகி, ஆத்திரம் அடைந்து ,“ இனிமேலும் இதேபோல கெட்ட நபர்களோடு இருந்தால் உன்னை அரண்மனையை விட்டு வெளியேற்றி விடுவேன். உன்னை நீயாகவே சரிசெய்து கொள்ள வேண்டும்; இல்லை என்றால், என்னுடைய அரண்மனையை விட்டு கிளம்பி விடு.” என்று கூறினார்.  அந்த பேரரசர், அந்த இளவரசர் உண்மையிலேயே அரண்மனையை விட்டுப் போய் விடுவார் என்று நினைக்கவில்லை.ஆனால் இளவரசன், அவனுடைய கோபத்தினால் அரண்மனையை விட்டு கிளம்பி போய் விட்டான்.  அந்தப் பேரரசரின் மகனும், அந்த பேரரசரைப் போன்றே, பிடிவாதமான குணம் உடையவன். அந்த அப்பா அவனை நிறையவே தேடினார். ஆனால் அவனைக் கண்டு பிடிக்க முடியவே இல்லை. வருடங்கள் கடந்தன.     அவருக்கு அவன் ஒரே மகன். இந்த முழுமையான சாம்ராஜ்யமும் அவனுக்கே உரியது. அந்த அப்பா, மிக அதிக அளவு வருத்தமடைந்தார். அது ஒரு து...

Skill Development Training Program on Solid works and Embedded Systems, by the MSME

Ministry of MSME Technology Development Centre!!! We are delighted to announce an exciting opportunity for your students to enhance their skills through our Skill Development Training Program, organized by the MSME Technology Development Centre (Process and Product Development Centre), Government of India (Autonomous) Program Details: Courses Offered: Solidwork Embedded System Start Date: 30-Dec-2024 Timing: 6.00 pm to 8.00 pm (2 Hrs per Day) Duration: 96 Hours Fee: ₹ 590/- for other candidates Special Offer: Free for SC/ST candidates Registration Information: Last Date of Registration: 27-Dec-2024 Contact Numbers: 96007 76611, 73588 87633 Registration Link: https://forms.gle/UQ8y94Z2MRQuDkz87 Additional Information: An E-Certificate will be provided by the Ministry of MSME Technology Development Centre after successful completion of the training. For more details, visit: www.ppdcagra.dcmsme.gov.in We believe this program will greatly benefit our students by providing them with valuabl...

வைகறை வசந்தம்

விஞ்ஞானத்தில் நிலையாற்றல்  (Potential Energy) மற்றும்  இயங்காற்றல் ( Kinetic Energy) என்று இருக்கிறது. ஆகவே மனோபலம் (நிலையாற்றல் போன்ற)  உள்ளுறை சக்தி, அதை உபயோகப்படுத்தும் போது, அது இயங்காற்றலாக மாறுகிறது.  நாம் என்ன செய்கின்றோம் என்றால் நாம் எந்த அளவுக்கு சுபாவங்களுக்கு அடி பணிகிறோமோ அந்த அளவுக்கு மனோபலம் அதிக சக்தியைப் பெறுவதற்குப் பதிலாக சுபாவங்கள் அதிக சக்தியைப் பெறுகின்றன. ஆகவே, மனோபலத்தின் சக்தி, சுபாவங்களுக்கு எடுத்துக் கொடுக்கப்படுகின்றது.  ஆகவே, சுபாவங்களின் சக்தியை நீக்கினால்தான், நாம் மீண்டும் மனோபலத்தின் சக்தியைப் பெறுவோம். அந்த சுபாவங்களை விலக்குவது அல்லது அழிப்பதுதான் நம்முடைய சுத்திகரிப்புப் பயிற்சியாகும். அவைகளை நீங்கள் அழிக்கிறீர்கள் - ஒரு  சிலேட்டை (Slate) அழிப்பது போல. மனோபலத்திற்கு அதன் ஆரம்ப சக்தி மீண்டும் வந்து விடுகின்றது. *  🙏🏻 

Ajith Look in Good Bad Ugly Movie

Image

Electromagnetic Theory

  22EPC306-ElectroMagnetic Theory Unit I Introduction Sources and effects of electromagnetic fields – Vector fields – Different co-ordinate systems- vector Calculus – problems and physical significance of Gradient, Divergence and Curl - Divergence theorem – Stoke’s theorem.  Unit II Electric Fields Coulomb’s Law – Electric field intensity – Field due to point and continuous charges – Gauss’s law and application – Electric potential – Electric field and equipotential plots – Electric field in free space, conductors, - Electric field in multiple dielectrics – Boundary conditions, Poisson’s and Laplace’s equations – Capacitance- Energy density.  Unit III Magnetic Fields Lorentz Law of force, magnetic field intensity – Biot-Savart’s Law - Ampere’s Law – Magnetic field due to straight conductors, circular loop, infinite sheet of current – Magnetic flux density (B) – B in free space, conductor, magnetic materials – Magnetization – Magnetic field in multiple media – Boundary con...