சுண்டைக்காய் பூஞ்சை தொற்றுக்கு வேட்டு

குழம்பு வைங்க சுன்டைக்காயைபோட்டு... அனைத்துநிற பூஞ்சை தொற்றுக்களுக்கும் அது வைத்துவிடும் வேட்டு..  இன்று மக்கள் அனைவரையும் பயத்தின் உச்சமான உயிர் பயத்தை காட்டி மிரட்டிவரும் பூஞ்சைதொற்றுகளுக்கு நமது சித்த மருத்துவத்தில் சித்தர்கள் தொட்டுக்காட்டிய சுண்டக்காயின் மருத்துவ குணங்களை இன்றைய மக்களின் உயிர்பய அச்சத்தை தவிர்க்கவும்.. அடுத்துவரும் நமது சந்ததியினருக்கும் சுண்டக்காய் போன்ற மூர்த்தி சிறிதாகினும் கீர்த்தி பெரிதென்ற உணவுமுறை மூலிகைமருந்துகளை சொல்லித்தந்து வளர்த்துவருவதுடன் அனைவருக்கும் நமது சித்தமருத்துவத்தின் அதிசிறப்பை தெரியப்படுத்துவோம்  சித்தர்களின் அளவற்ற ஆசிகளை நம் அனைவரும்  பெற்றுக்கொள்ளுவோம்.. நமது உடம்பில் சளி. இரத்தம். மச்சை. சுக்கிலம். சுரோணிதம் போன்றவைகளில் தோன்றும் பூஞ்சையை அளிக்கும்..     சுண்டக்காய் மருத்துவமுறையை செய்ப்பாகமாக பார்ப்போம்... சுண்டக்காய். குப்பைமேனி திருநீற்றுபச்சிலை அல்லது நொச்சியிலையென அனைத்தையும் ஒருகைப்பிடி எடுத்து ஒருலிட்டர் தண்ணீரில் நன்குகொதிக்கவைத்து நான்கில் ஒருபங்காக வற்றவைத்து சூடு  ஆறியவுடன் பெரியவர்கள் 70மில்லியும். சிறுவர்களுக்கு 20மில்லியும் காலைமாலை வெறும்வயிற்றில் அருந்திவர உடலிலுள்ள அனைத்துவகை பூஞ்சை தொற்றுகளும் அலறியடித்து ஓடுவதுடன் இனியாரும் அவன்கிடக்குறான்  சுண்டக்காய்யெனும் நிலைமாறி.. அவரவர் சுண்டைக்காயை தேடி  தேடி வாங்கும் காலம் வருமெனும் சூட்சமம் சொன்ன ஸ்ரீ காலங்கிசித்தர் திருவடி போற்றுவோம் 🙏🙏🙏எமது சித்த வைத்திய நண்பரின் அனுபவ முறை

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth