அஷ்டமியும் நவமியும்

*அஷ்டமி நவமிகளில் நாம் சுப காரியங்களை ஏன்? விலக்க வேண்டும்., அஷ்டமிக்கும் நவமிக்கும் உள்ள முக்கியத்துவம் என்ன?அர்த்தமுள்ள இந்துமதத்திலிருந்து கவியரசர் கண்ணதாசன் கூறும் செய்தி என்ன?*

*அஷ்டமியும் நவமியும்*

✓• *அஷ்டமியன்றும், நவமி* அன்றும் *கிளம்பும் ரயில்கள் என்ன நடுவழியிலா நிற்கிறது?* அதே நாளில் *கிளம்பும் விமானங்கள்என்ன கடலிலா விழுந்துவிடுகிறதா?* என்று பகுத்தறிவு ஜீவிகள் கேட்பார்கள்.

✓• *நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள்* அல்ல .

✓•நம் முன்னோர்கள் *அஷ்டமி அன்றும் , நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன்* செய்வதில்லை ? அதற்கு *என்ன* காரணம் ?

✓•அதில்தான் *விஞ்ஞானம்* இருக்கிறது. 
நம் முன்னோர்களின் *வானியல் அறிவு* அதில் பளிச்சிடுகிறது.

•கிருஷ்ண பரமாத்மா *அஷ்டமி அன்று பிறந்ததால் ஒரு மிகப்பெரிய போரை நடத்த வேண்டி* இருந்தது.

✓•ஸ்ரீ ராமன் *நவமி அன்று பிறந்ததால் அவரது வாழ்வில் 14 வருடம் காட்டில்* கழிக்க வேண்டி இருந்தது என்றும் சொல்லப்படுகிறது.

✓•இதுதான் காரணமா ? *இல்லை!*

✓•பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை *ஒரு நாள்* என்று சொல்கிறோம்.

✓•அதே பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருவதை *ஒரு வருடம்* என்கிறோம்.

✓•நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றி வருவதை *ஒரு மாதம்* என்கிறோம். அதனால் தான் மாதத்திற்கு *திங்கள்* என்ற பெயர் உண்டு. ( திங்கள் என்றால் சந்திரன்)

✓•நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றிவரும்போது ஒரு பாதி சுற்று அதாவது *15 நாட்கள் அமாவாசையாகவும் அடுத்த 15 நாட்கள் பௌர்ணமி என்றும்* சொல்கிறோம்.

✓•அமாவாசைக்கும், பௌர்ணமிக்கு இடைப்பட்ட *எட்டாவது நாளை அஷ்டமி* என்று சொல்கிறோம். 
ஒரு மாதத்திற்கு *இரண்டு அஷ்டமி வரும். தேய்பிறை அஷ்டமி என்றும் வளர்பிறை அஷ்டமி* என்றும் சொல்கிறோம்.

சரியாக அஷ்டமி தினத்தன்று *நாம் வாழும் பூமியானது சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில்* வருகிறது.

அவ்வேளையில் *சூரியனின் சக்தியும் , சந்திரனின் சக்தியும் பூமியை தங்கள் பக்கம் இழுப்பதால் ஒருவித Vibration* ஏற்படுகிறது.

*அந்த Vibration பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் எதிரொலிக்கும்.*

*பேருந்தில் நாம் பயணம் செய்யும்போது நம்மால் சரியாக எழுதமுடிவதில்லை அல்லவா ? அதைப்போன்று*.

அதன் காரணமாக *எந்த ஜீவராசியாலும் ஒரு நிலையான முடிவை எடுக்க* முடியாது. அவ்வேளைகளில் 
*நாம் எடுக்கும் முடிவும் நிலையற்றதாக இருக்கும்*.

நவமி கழிந்தபிறகே 
*பூமி தனது இயல்பு நிலைக்கு திரும்பும்.* அப்போதுதான் *மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகள் மனமும்* நிலை பெருகிறது.

*அதனால் அஷ்டமி* அன்றும், *நவமி நவநாழிகை வரை*
*எந்த முடிவையும் எடுக்கக்கூடாது* என்று நம் முன்னோர்கள் முடிவெடுத்தார்கள்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth